உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான்?

18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார். இவருடைய சாதனைகளுக்காக உலகப்புகழ் அறிஞர் விருது, மத்திய அட்லாண்டிக் எழுத்தாளர்கள் சங்க விருது, டாப்ஸ் ஆஃப்ரிக்கன்-சென்டர்டு விருது, துபாய் இன்டர்நேஷனல் விருது என வீடு முழுக்க விருதுகளாக…

நீங்க ஒரு காபி பிரியரா? இந்த கட்டுரையை படிக்காதீர்கள்….

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு காபி செடியில் இருந்து பறிக்கப்படுவது அல்ல மாறாக ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது

SAY NO TO ஏதாச்சும் நல்ல சேதி இருக்கா?

ஒரு ஆண் ஒரு பெண் இல்வாழ்க்கையில் இணைந்து அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் உண்டாகி மனமொத்து அன்பு செய்து இயற்கையாக நடக்கும் நிகழ்வு "மகப்பேறு" தாங்கள் எப்போது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் ?

APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக — கனவுகளை காணுங்கள்!

வாழ்க்கை ஓட்டம் அல்ல — அது கனவுகளை அறிந்து, அதை உணர்ந்து, வாழ்வில் நனவாக்கும் பயணம். வயது ஒரு வரம்பு அல்ல; உங்கள் கனவுகள் உங்கள் உண்மையான சக்தியாகும்.

மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக  தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து,  குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் – கள்ளச்சாராயக்காரர் தடுப்பு – சட்டத்தில் கைது !

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் வடகிழக்கு பருவமழை, திமுக. !

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கும் உள்பகுதிகளுக்கும் அதிக மழையைத் தந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது வடகிழக்கு பருவமழை தான்

ஒரு தொப்பி செய்து பார்ப்போமா ?

இன்று நான் ஒரு தொப்பி செய்து விற்ற நினைவை நினைத்தால் கூட, என் இதயம் நன்றி உணர்ச்சியால் நிரம்புகிறது. என் கைகளின் உழைப்பை மதித்த அந்த முதல் வாடிக்கையாளர், என் கனவுகளை நம்ப வைத்த முதல் நபர். அந்த ஒரு சிறிய முயற்சி தான் இன்று வரை என் பாதையை…

பேருந்தில் தவறவிட்ட தாலி .. பத்திரமாக மீட்டுக் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவிகள் !

துறையூர் பேருந்து நிலையத்தில் இருவரும் இறங்கும் போது பேருந்துக்குள் கேட்பாரற்று கிடந்த மணிப்பர்சை கண்டு அதை எடுத்து பார்த்தனர்.

தவறி விழுந்த பெண்! 54 மணிநேரம் கிணற்றில் ! உயிர் பிழைத்தது எப்படி?

48 வயதான ஜின் என்ற பெண் காட்டுப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்றிருக்கும்போது ஒரு பழைய கைவிடப்பட்ட ஆழமான கிணறு ஒன்றில் தவறுகளாக விழுந்திருக்கிறார்.