துல்கர் சல்மானின் 41-ஆவது படம் ஆரம்பம்!

சமகால காதல் கதையை துல்கர் சல்மானின் நடிப்புத் திறமைக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ரவி நெலகுடிடி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி

யாருடைய உழைப்பையும் ஏமாற்றாதீர்கள்..!!

நீங்கள்.. உங்கள் வியாபாரம் 10 பேர்க்கு தெரிய வேண்டும் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் Business வளர வேண்டும் என்று ஒரு விளம்பர நிறுவனத்தை தொடர்பு கொள்கிறீர்கள்..

சிலந்தி கடியால் உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

கணினியின் முன் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராவிதமாக அவரது கன்னத்தில் ஒரு சிலந்தி கடித்துள்ளது. முதலில் சிலந்தி கன்னத்தில் கடித்ததை

முதல் முதலில் பேட்டி எடுத்த நபர்! – உங்கள் ஜோல்னா ரெங்கா

சார்... உங்களின் சிரிப்பை அனைவரும் தியேட்டர்ல, டிவில பாத்திருப்பாங்க. இனியும் பார்ப்பாங்க. ஆனால்,  நான் உங்களின் கள்ளங்கபடமில்லாத அந்த சிரிப்பை, நேரிலேயே கண்டு ரசித்திருக்கின்றேன்.

ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக தனது 2 கால்களை வெட்டிய நபர்!

பிரிட்டனில் ட்ரூரோவைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்!

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றவாளி கைது !

ராஜபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய மரக்கர் பிரியாணி நிறுவன உரிமையாளர்கள், ட்ரூல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும்  கேத்தல் கஃபே போன்ற நிறுவனங்களை

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் ! வெளியான அரசாணை !

”சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசரம நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில்,

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி ! 

தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்