செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி…

செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கணினி இயக்கப் பயிற்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயங்கும் மாற்றுத்திறனாளி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி…

நியோமேக்ஸ் மோசடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவேன் ! விசாரணை அதிகாரிகளை…

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற நில நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை உருவாக்கி அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, நெல்லை,…

செயின்ட் ஜோசப் கல்லூரி – இதயா கல்லூரி இடையே ஆரோக்கியமான கல்வி…

ஆரோக்கியமான கல்வி ஒத்துழைப்பைப் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 180 வருட இளம் செயின்ட் ஜோசப் கல்லூரியானது பல உயர்கல்வி நிறுவனங்களால் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஊட்ட நிறுவனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த…

சாத்தூரில் போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு கூட்டம்…

சாத்தூரில் போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மும்பெரும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு…

சாதிக்கத் துடிக்கும் பெண்களா நீங்கள்? இரண்டு கைகளே மூலதனம் –…

சாதிக்கத் துடிக்கும் பெண்களா நீங்கள்? இரண்டு கைகளே மூலதனம் -  சுயதொழில் புரிய பொன்னான வாய்ப்பு ! சுயதொழில் புரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெண்களா நீங்கள்? வீட்டிலிருந்தபடியே எளிதாக சுய சம்பாத்தியம் மேற்கொள்ள அருமையான வாய்ப்பை வழங்குகிறது…

“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” – பெண்கள் அர்ச்சகர்…

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் தருணத்தை “கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” என்ற கவித்துவமான வரிகளை குறிப்பிட்டு மனதார பாராட்டியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.…

மதுரை மத்திய சிறையில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் ! 

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் !  போலீசு கஸ்டடியில் எடுக்க போலீசார் தீவிரம் ! நியோமேக்ஸ் வழக்கில் அந்நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் தலைமறைவாக இருந்துகொண்டே முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.…

57 ஆண்டு போராட்டம் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக்கல்கண்டார்கோட்டை உள்ள அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர்- 03ம் தேதி நடைபெற்றது. 57 ஆண்டு காலம் இந்தத் திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது?…

கங்கனா ரணவத்தின் கண்ணியமும்… நயன்தாராவின் அடாவடியும் !

கங்கனா ரணவத்தின் கண்ணியமும்... நயன்தாராவின் அடாவடியும்! பிஜே.பி. யின் ஊதுகுழலாக இருக்கும் இந்தி நடிகை கங்கனா ரணவத்தின் உளறலை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஒரு படத்தின் ஹீரோயினாக, அப்படத்தின் புரமோஷனுக்காக அவர் தரும் ஒத்துழைப்பும்…

லைக்காவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

லைக்காவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? “இம்சை அரசன்“ இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து வைகைப்புயல் வடிவே லுவால் ரொம்பவே இம்சைக்குள்ளானார் படத்தைக் தயாரிக்க ஆரம்பித்த டைரக்டர் ஷங்கர். (அந்த எஃபெக்ட் அஞ்சு வருசமா 'இந்தியன்-2'வை எடுத்து...…