அங்குசம் பார்வையில் ‘போகி’  

அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே

தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு

இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம்,

அங்குசம் பார்வையில் ‘அக்யூஸ்ட்’ 

கன்னடத்தில் ஏழெட்டுப் படங்களை டைரக்ட் பண்ணிய நம்ம தமிழர் தான் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் தமிழில் முதல் படமான இந்த ‘அக்யூஸ்ட்’டில் ரொம்பவே திணறி, நம்மையும் திணறடிக்கிறார்.

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம்!

20 நாட்களே ஆன பூனை குட்டி ஒன்றை குரங்கு தூக்கிச் சென்றது. இதைகண்டு இந்த குட்டியின் தாய் பூனை அழுகையுடன் சத்தத்தை எழுப்பி குடும்பத்தினரை எச்சரித்துள்ளது.

அங்குசம் பார்வையில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ 

இந்த ஸ்கிரிப்ட்டுக்கு தர்ஷன் –அர்ஷா பைஜு, காளிவெங்கட், வினோதினி வைத்தியநாதன், அந்தச் சிறுவன் என ஐந்தே கேரக்டர்கள், ஒரே ஒரு வீடு இதை வைத்துக் கொண்டு நன்றாகவே விளையாடியிருக்கார்

கட்சி கொடி கட்டிய காரில் மதுபான பாட்டில்களை கடத்தி கைதான திமுக ஒன்றியம் ! உடனே கிடைத்த ஜாமீன் !

கள்ளத்தனமாக புதுச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை, திருவாரூர் டவுன் போலீசார் கைப்பற்றியிருக்கும் விதம் முற்றிலும் புதிய டெக்னிக் ஆக அமைந்து விட்டது.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய போகிறீர்களா ? இதை மட்டும் செய்யாதீங்க !

எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால்…

தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) !

தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

வெறும் 2000 இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு … காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகும் ரிட்டயர்டு கிளார்க் !

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 71/2 மாதங்களுக்கான ஊதியத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ. படிப்பிற்கான ஊக்கத்தொகை

கவின்குமார் கொலையே தமிழ்நாட்டின் கடைசி ஆணவக்கொலையாக இருக்கட்டும்! மதியவன் இரும்பொறை

தமிழ்நாடு காவல்துறை இராஜபாளையம் மணிமுத்தாறு படைப்பிரிவுகளில் சார்பு ஆய்வாளர்கள் ஆவர். சுபாசினியின் பெற்றோர் திட்டமிட்டுத் தான் சுர்ஜித் வழியாக தனது மகனை