Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Author
Angusam News 7303 posts 28 comments
தென் தமிழ்நாடு முற்போக்கு மண்ணா…சாதிய மண்ணா?
தென் மாவட்டங்களில் சாதிரீதியிலான வன்முறைகள் அதிகரிக்கின்றன. சாதிக்காக வெட்டுக்குத்தில் ஈடுபடும் மாணவர்கள் வயது சராசரியாக 15லிருந்து ஆரம்பிக்கிறது.
மாதிரிப்பள்ளி மாணவர்கள் தற்கொலை விவகாரம் : இனி அப்படி நடக்காது ! அமைச்சரின் விளக்கமும் அரசின்…
அரசு மன நல மருத்துவர்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகர்களும் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு
மனிதர்கள் மிகவும் விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் …
நம்மை நாமே பிரித்துக் கொள்ள அடையாளங்களை அதிகார வர்க்கங்கள் முன்னிலைப்படுத்துகின்றன..
2024-25 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. ! 2 இலட்சம் பரிசு அறிவிப்பு !
பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் வெகுஜன மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கிலிருந்து, இந்த மையம் உருவாக்கப்பட்டது. ஆண்டு தோறும் செப்-17 ஆம் நாள் பெரியார் பிறந்த
மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு புதியதாக சிலை வைக்க அனுமதி இல்லை – கமிஷனர் கறார் !
மதுரையில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் நுண்கலை மன்ற துவக்க விழா
இயற்பியல் துறை இணை பேராசிரியர் தெய்வமலர் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக நுண் கலை மன்ற மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்....
இந்தியாவில் ஆண் பெயரை கொண்ட ஒரே நதி இதுதான்!
வரலாறு மற்றும் புராணங்களை உள்ளடக்கிய பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படும் யர்லுங் சாங்போ, இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
”இந்தப் பேய் ரத்தம் கக்காத பேய்” – பேய் கதை சொன்ன டைரக்டர் !
“எல்லா பேய்ப்படங்களிலும் ரத்தம், வன்முறை, பயங்கரம் இருக்கும். ஆனால் இந்த ‘பேய் கதை’யில் அது எதுவுமே இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் பேயை ரசிக்கலாம், கொண்டாடலாம், குதூகலிக்கலாம்.
எடப்பாடிக்குத்தான் சிறுமை எனக்கு பெருமை ஏன் தெரியுமா ?
சிலம்பம் சுற்றிய கையில், ஆடுமாடு மேய்க்க தார் குச்சியும் அலக்கும் பிடித்தக்கையில், மடை திறந்து மூட மண்வெட்டிப் பிடித்தக் கையில், வயலோர மரக்கிளைகளை கழித்து விட அருவா பிடித்தக் கையில்
