தினா ராகவன் டைரக்ஷனில் கெளதம் கார்த்திக் நடிக்கும் (தற்காலிகமாக GRK19 என டைட்டில்) படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை டிசம்பர் 08-ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் ஷாட் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
ஹீரோ விமலிடம் ஏழெட்டு நாள் கால்ஷீட், சிருஷ்டி டாங்கேவிடம் அஞ்சாறு நாள் கால்ஷீட், யோகிபாபுவிடம் ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி மகாசேனாவை மெகா சேனாவாக்கிரலாம்னு நினைச்சுருப்பாரு
₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அவரது தனி உதவியாளர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது
ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே 3 முறை தங்கி உள்ளார். வருவாய்த் துறையினர், அவருக்கு அறை ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் நாங்கள் வழங்கினோம்.
திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தனது அனுபவங்களையும், கலை உள்ளம் படைத்தவர்களாக உருவாக மாணவர்கள் எவ்வாறு பலப்பட வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.