போலீசாருடன் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்திய மாணவர்கள் !

ஆக-26 துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் பி சத்யா மற்றும் திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) கா.விக்னேஸ்  ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

வீட்டில் பாலியல் தொழில் நடத்தி கைதான பாஜக பிரமுகர் ! புதுக்கதை சொல்லும் கரூர் பாஜகவினர் !

கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு  வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,  பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா !

திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் தலைமையில் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இயக்கங்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய விவகாரம் ! அதிமுக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு !

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.

தங்க கட்டிகள் திருட்டு! மடக்கி பிடித்த போலீஸ்!

சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து  திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் செல்லும் ரயிலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது

கன்னட சினிமாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்!

‘ஜான் விக்’ படங்களின் ஜே.ஜே.பெர்ரி கமிட்டாகி, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்போது மும்பையில் மழை பெய்தாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு   பிரபுதேவா-’வைகைப்புயல்’ கூட்டணி!

பட பூஜையில் தயாரிப்பாளர்கள் லைக்கா சுபாஸ்கரன், ஞானவேல் ராஜா, நடிகர் ஜீவா, டைரக்டர் நிதிஷ் சகாதேவ் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குப்பையில் மின்சாரம்! பள்ளி மாணவனுக்கு பாராட்டு!

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது 1.குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் 2.தீப்பிடித்தால் தானாக தீயணைக்கும் கருவி 3.தலைக்கவசம் அணிந்தால் மட்டும் இருசக்கர…

நாட்டுப்புறக் கலைகளில் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் !

நாட்டுப்புறக் கலைகளில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் இல்லாமல் நாட்டுப்புறக்கலைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நாட்டுப்புறக்கலைகளில் தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்கின்றது.

காவல் துறையில் இணைந்த “ NARUTO“ பூனை!

போர்வெனிர் நகர காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரியான கிறிஸ்டியன் காரிடோ, கடந்த மாதம் தெருவில் நாய்கள் தாக்குதலிருந்து தப்பித்து ஓடி வந்த பூனை ஒன்றை மீட்டார்.