நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வியாபார மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திற மாட்டார்கள்.
சத்தியவதி பின்னர் தன் வாழ்க்கையை துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணுகா என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பசுமணன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி…
இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற 38 வயதான பெண். இவர் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குவாராம்.
முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..
”போலீசில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது” என்ற நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களுக்குப் பயந்து பலரும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தார்கள்.
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தில் இருந்தபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம், தனது அரசியல் பயணம் குறித்த கருத்தை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.