அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !

40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது.

மக்கள் வழக்கறிஞர் கோ. போஜகுமார் – 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் ! – யாவரும்……

“உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே வழக்காடிய மனித உரிமை வழக்கறிஞர் போஜகுமார்”கீழைக்காற்று இராஜா புகழுரை.

ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி – 30

Ingredients Solutions and Hotel supplies ஆகிய தொழில் வாய்ப்புகள் பற்றி காண்போம். Ingredients என்றால் முலப்பொருட்கள் எனப்படும். ஒரு ஹோட்டலுக்குத் தேவையான பல்வகையான மூலப்பொருட்களை நாம் விற்பனை செய்து வியாபாரம் செய்யலாம்.

வாழையடி வாழையாய் … ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் – 08

மங்களகரமான நிகழ்வுகளில் விருந்தினர்களை முதல் ஆளாய் வரவேற்பது வாழைதான். கடவுளுக்கான படையலில் முதல் இடம் வாழைப்பழத்துக்குத்தான்.

எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !

ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

அரசு விழாவில் மிஸ்ஸான எம்.எல்.ஏ.க்கள் !

மாவட்ட ஆட்சியர், உயர் கல்வி துறை அதிகாரிகள் தொடங்கி வார்டு உறுப்பினர்கள் வரையில் பங்கேற்ற நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பே இல்லையாம்.

அவனுக்கு நான் செய்தது அப்பட்டமான அநீதி. என்னை மன்னித்துவிடு கோபி… சினிமா இயக்குநரின் கதறல் !

“அண்ணே உங்கிட்ட கொஞ்சம் பேசனும்ணே…” இப்போதும் நெஞ்சை அறைகிறது இந்தக் குரல். கோபி விஜய், விகடனில் நான் பார்த்து வியந்த இளம் குருத்து. எனக்குப் பின்னால் வந்த தம்பிகளில் இரா.வினோத், பா.ஜெயவேல் வரிசையில் மிகுந்த நம்பிக்கையாளனாக நான் கோபியை…

அடுத்தடுத்து விமான பழுது பகீர் – திருச்சியில் குழுந்தைகளுடன் தவிக்கும் 160 மலேசிய பயணிகள் !

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தில் இருந்து பல நூறுபேர் விமானம் மூலம் சென்று விழாவினை சிறப்பித்து , என்ஜாய் பண்ணி திரும்பினர். அதே நேரத்தில்…

அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் ! 

மூங்கில்பட்டியை சேர்ந்த  கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, "அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது.

IAS அதிகாரிக்கு இந்த நிலையா? ஆட்டம் காட்டும் ED !

ஒருவரை ஒழித்துக்கட்ட (IAS அதிகாரியாகவே இருந்தாலும்) அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த வழக்கு மிகப்பெரிய உதாரணம்.