ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் ???

மருத்துவமனைக்குச் செல்லுமுன்லோடிங் டோஸ் எனப்படும் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்களுக்கான முதலுதவி மாத்திரைகள் -ஆஸ்பிரின் (ASPIRIN)  300 மில்லிகிராம் க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 300 மில்லிகிராம் (அல்லது) டிக்கக்ரெலார் ( TICAGRELOR) 180…

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கிவருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70  மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படைப்பிலக்கியப் பயிலரங்கம் !

படைப்பாற்றல் பயிற்சியில் அனுபவங்களும், புதுக்கவிதைகளும், சிறுகதையாகவும் எழுதி  அவரிடம் வந்து  ஆர்வமாக சமர்ப்பித்தனர்.

கேரள ஸ்பெஷல் தெளரி அப்பம் ! சமையல் குறிப்பு – 17

வழக்கமா செய்ற அப்பம  செய்யாம ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க சுவை சூப்பரா இருக்கும். சரி வாங்க இது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

தன்னம்பிக்கையால் வென்ற தையல் தொழிலாளியின் மகள் !

சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.

1990-ல் தந்தை வாங்கிய பங்கு ஆவணம் ! ஆச்சரியத்தில் உறைந்த மகன்!

அதாவது 1990 இல் ஒரு லட்சத்திற்கு JSW ஸ்டீல் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என்று கூறியிருந்தார்.

நியோமேக்ஸ் – அக்-08 தான் கடைசி வாய்ப்பு ! புகார் அளிப்பது எப்படி ?

நியோமேக்ஸ் மற்றும் அதன் 44 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 3/2023 சம்பந்தபட்ட வழக்கில் இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 ஆம்…

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…

திட்ட பணிகள் குறித்து ஆலோசனையில் அதிரடியாக இறங்கிய துணை முதல்வா் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.