செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத கோவில்!

தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், ஜட் சர்லா அடுத்த கங்காபுரத்தில் லட்சுமி சென்ன கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.

சீனியர் அமைச்சரை சந்தித்த தொழிலதிபர் ! பின்னணி இதுதானா ?

சீனியர் அமைச்சரை சந்தித்த தொழிலதிபர் ! பின்னணி இதுதானா ? ரோட்டரி இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும் திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான MMM முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை, தீபாவளி பண்டிகை காலத்தில்…

ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ ? வாழ்க்கை வாழ்வதற்கே – தொடா் 3

நீரிழிவு (சர்க்கரை நோய்) கட்டுப்பாடு: ஆவாரம் பூ கசாயம் அல்லது பானம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க மிகவும் பயனுள்ளதாகும்.

மோசடி கதைகள் ! பாகம் – 01

இன்றைய கேஜட் உலகத்தில், விரல் நுனியில் ஆன்லைன் டிரேடிங் சர்வசாதாரணமாக விளையாடுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு, தங்கப் பத்திரங்களில் முதலீடு, பிட்காயின் என முதலீட்டின் எல்லை விரிவடைந்திருக்கிறது.

53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார் !

53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார் திரு. பொன்இளங்கோ 1951 ஏப்ரல் 12இல் திரு முருகேசன் திருமதி தாயம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்வனாக மல்லசமுத்திரம் என்ற ஊரில், அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.ஒரு தம்பியும் தங்கையும்…

ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு…

பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது.

சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை - யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது.

பிரபாஸின் ‘ஃபெளசி’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

1940- களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர் களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.

முதலாளித்துவப் பணி கலாச்சாரத்திற்கு பலியான மற்றொரு இளம் மருத்துவர்…

இளம் மருத்துவர்களின் வேலை பளு மற்றும் மனிதநேயமற்ற பணிச் சூழல் என்பது மிகவும் ஆழமான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும்.

உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம் .!

தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் என பல்துறைகளிலும் கோலோச்சிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல  தமிழ்நாட்டுப்  பல்கலை கழகங்கள் இன்று இயங்கவே தடுமாறுவது கவலை அளிக்கின்றது.