திடீர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி !

ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை  சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து

தயாரிப்பாளர்கள் சங்கம், தலையில்லாத முண்டம் ‘அக்யூஸ்ட்’ உதயா ஆவேசம்!

தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னீரும் டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸும் மீடியாக்களின் பேராதரவுடன் மக்களைச் சென்றடைந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன், இதே டீம் அடுத்த படத்திலும் இணையும் சேதி விரைவில் வெளியாகும்…

தன்னிகரற்ற ”சேவை”க்காக திருச்சி சேவை அமைப்புக்கு முதல்வர் சிறப்பு விருது !

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சொசைட்டி ஃபார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் & இம்ப்ரூவ்மென்ட் என்ற அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக மகளிர், குழந்தைகள், முதியோர் வளரிளம் பெண்கள், நலிவடைந்த பெண்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !

ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.

நியோமேக்ஸ் அக்யூஸ்டுகள் 126 பேரும் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?

வழக்கில் சிக்கிய இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ரிசார்ட் இயங்கி வருகிறது. 21 அறைகளோடும், உள்ளேயே 3 நட்சத்திர ஹோட்டலோடும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டி வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

கூலி படத்துக்கு இப்படி ஒரு விமர்சனமா ? டாக்டர் செய்த தரமான சம்பவம்!

கதைத் தலைவன் மற்றும் அவரது நண்பர் இருவருக்குள்ளே இருக்கும் பிணைப்பு மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவரது நண்பரின் மகளும் பிண எரிப்புக் கசேரயை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.

குறும்படம் திரையிட்டு குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய எஸ்.பி. !

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும்,  ஆவணப்படுத்தபட  வேண்டும் என்ற நோக்கத்திலும் விழாவை நடத்தியிருந்தார்கள்.

உச்சரிப்பால் என்னை கவர்ந்த தேசபக்தன்!

ஒரு சிறிய மேடையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கு முன்னால் இவர் சிரித்த முகத்தோடு, தமிழ் உச்சரிப்பு என்றால் அதுதான் உச்சரிப்பு... அத்தகைய உச்சரித்த குரல் நான் எங்கும் கேட்டதே கிடையாது.

சைவ சித்தாந்த பெருமன்றத்தின் 120ஆம் ஆண்டு விழா மாநாடு !

தந்தை பெரியாரின் குடி அரசு இதழின் அலுவலகத்தை ஈரோட்டில் தொடங்கி வைத்து, "சமூக கேடுகளுடன் சமயத்தில் உள்ள கேடுகளையும் அகற்றிட இந்த ஏடு தொண்டாற்ற வேண்டும்" என்ற வாழ்த்தியவர் ஞானியார் அடிகள்.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !

சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில்  கிராம சபைக்கூட்டம்