பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கலைஞர் 102 – ஆவது பிறந்தாள் – இலவச கண் பரிசோதனை முகாம் !

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகர் வடக்கு திமுக கிளை கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மார்வையிழப்பு

”திவ்யாவும் ஆனந்தும் நிஜ கேரக்டர்கள் தான்” ‘டி.என்.ஏ.’ தேங்க்ஸ் கிவிங் மீட்டில் டைரக்டர் சொன்னது!

‘ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘டி.என்.ஏ.’ படம் கடந்த 20-ஆம் தேதி ரிலீசாகி, ரசிகர்களின் ஆதவுடனும் விமர்சன

அங்குசம் பார்வையில் ‘குட் டே’   

க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும்.

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக

மாற்றுத் திறனாளிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூலை முதல் மாற்றுத் திறனாளிகள் நியமனம் - உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து உன்னத விழாவாக அமைந்தது

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்,

முருக பக்தர்கள் மாநாடு ! பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மீது கைது புகார்!

மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவுக, இரு நாடுகளின் கிரிக்கெட் மரபைப் பாதுகாத்திடுக!

இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கோப்பைப் பெயரை மாற்றியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

ஆட்சியர் அலுவலக கேட் மூடல் ! முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர்!

மதுரையில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை முள்வேலி அமைத்து  தீண்டாமை முறையை கடைபிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி