மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு புதியதாக சிலை வைக்க அனுமதி இல்லை – கமிஷனர் கறார் !

மதுரையில் பொதுமக்கள் தவறவிட்ட   செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் நுண்கலை மன்ற துவக்க விழா

இயற்பியல் துறை இணை பேராசிரியர் தெய்வமலர் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக நுண் கலை  மன்ற மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்....

இந்தியாவில் ஆண் பெயரை கொண்ட ஒரே நதி இதுதான்!

வரலாறு மற்றும் புராணங்களை உள்ளடக்கிய பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படும் யர்லுங் சாங்போ, இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

”இந்தப் பேய் ரத்தம் கக்காத பேய்” – பேய் கதை சொன்ன டைரக்டர் !

“எல்லா பேய்ப்படங்களிலும் ரத்தம், வன்முறை, பயங்கரம் இருக்கும். ஆனால் இந்த ‘பேய் கதை’யில் அது எதுவுமே இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் பேயை ரசிக்கலாம், கொண்டாடலாம், குதூகலிக்கலாம்.

எடப்பாடிக்குத்தான் சிறுமை எனக்கு பெருமை ஏன் தெரியுமா ?

சிலம்பம் சுற்றிய கையில், ஆடுமாடு மேய்க்க தார் குச்சியும் அலக்கும் பிடித்தக்கையில், மடை திறந்து மூட மண்வெட்டிப் பிடித்தக் கையில், வயலோர மரக்கிளைகளை கழித்து விட அருவா பிடித்தக் கையில்

நீண்ட கால சிக்கலை தீர்க்குமா தமிழக அரசு! பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 14ம் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து, 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் அறிவிப்பு

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள். உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்

சாகுபடி நிலங்களுக்கு பாசன நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

பெருகமணி திருப்பராய்த்துறை அணலை எலமனூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரி உயர்திரு முருகானந்தம் அவர்களை முக்கொம்பு

கருத்தடை எனும் பெயரில் அநீதி ! நாய்களை வைத்து போராட்டம் ….

4 மாதம் முதல் 1 வயதுகூட நிரம்பாத நாய்க்குட்டிகளை கருத்தடை எனும் பெயரில் மாநகராட்சி கொலை செய்து வருகிறது. புகாருக்கு உள்ளான நிறுவனத்தை....

“அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான நிலையான வணிக மாதிரிகள்” சிறப்பு சொற்பொழிவு

தொழில்முனைவோரை ஆதரிக்கும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்கள் தங்களிடையே  புதுமையான யோசனைகளை எவ்வாறு வெற்றிகரமான மற்றும் நிலையான முயற்சிகளாக