மனிதர்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக அறிவித்து விடுங்கள் !

நெல்லை தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் சென்னை நகரத்தில் TCS நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்துவந்த

நியோமேக்ஸ் – புகார் கொடுக்காமல் தீர்வு கிடைக்காது ! அதிர்ச்சி வைத்தியம் தந்த சுந்தர்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முக்கிய திருப்பமாக, இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரே கொடுக்காமல் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இருந்து வந்த, “நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள்

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் ! யாவரும்…

“திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் - 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்

‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ்! சக்சஸ் மீட்!

’18 கிரியேட்டர்ஸ்’ பேனரில் சசிகலா பிரபாகரன் தயாரித்து ஜி-5 ஓடிடி யில் ஜூலை.18—ஆம் தேதி ஸ்ட்ரீமிங்கானது ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ். பாலாஜி செல்வராஜ் டைரக்ட் பண்ணிய இந்த சீரிஸில்

சீக்ரெட்ஸை மறைத்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ டீம்!

எஸ்.விஜயபிரகாஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகிறது.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரம் – நீதிபதி அரிபரந்தாமன் அதிரடி !

உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என

அனுமதியின்றி செயல்படும் போலி மருத்துவ கல்லூரி ! கேள்விக்குறியான மாணவர்கள் !

கோவையில் மருத்துவப் படிப்பிற்கான போலிக் கல்லூரி; 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி? தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடுத்திடுக!

அமெரிக்க டாலரை விட இந்தியாவின் ரூபாய் சிறந்தது; கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ!

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

அடைத்து வைக்கப்பட்ட இளம் பெண்! டிஜிபிக்கு பறந்த புகார்…

இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக வைஷ்ணவியை வீட்டுக்காவலில் வைத்து வெளியே அனுப்பாமல் சித்திரவதை செய்துள்ளதாகவும்,