திருச்சியும் சினிமா தியேட்டர்கள் … ( திருத்தம் )

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேஷிடம் சிவபெருமான் சிவாஜியிடம் “ பிரிக்கமுடியாதது எதுவோ” என்று கேட்க “ தமிழும் சுவையும்” என்பார் தருமி…

காத்திருக்க சொன்ன பெண் வரவேற்பாளரை தாக்கிய கொடூர சம்பவம்!

வரவேற்பாளர் பெண்னை காலால் உதைத்து தலைமுடியை இழுத்து தரையில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் செவிலியர்கள் தடுத்தும் பலமுறை

புனித வளனார் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு !

புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமைத் துறையின் சார்பில் "நாளையதினத்தை மாற்றுதல்: 2030க்குள் SDG களை நிறைவேற்றுவதில் நிபுணர்களின் பங்கு" என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு

அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !

அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் -  தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு

உயர்நீதிமன்ற தீர்ப்பை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்! பெற்றோர்கள் கண்ணீர்!

2011 ஆண்டு சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி,  இரட்டை படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் தூக்கு தண்டணை, இரட்டை ஆயுள் தண்டணை 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை  கொடுக்கப்பட்ட

தொடரும் பட்டாசு ஆலை கொடூரங்கள் ! 3 பேர் பலி ! 3 பேர் படுகாயம் !

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

மீண்டும்… மீண்டுமா…. துரத்தி கடிக்கும் வெறிநாய்கள் ! நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி !

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க் கடித்து 5 மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து.... -

திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் நாடு  தின கொண்டாட்டம் !

தூய வளனார் கல்லூரி(தன்னாட்சி) காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

ஒரு சிறுவண்டு தீண்டி மனிதனின் உயிர் போகுமா ? திகில் பின்னணி !

தென்காசி அருகே சீவநல்லூரில் தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் கடித்து கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ள செய்தி துரதிருஷ்டவசமானது...