பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின்  பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை  சத்திரம் பேருந்து நிலையம்

‘மாரீசன்’ டிரெய்லர் ரிலீசானது!

சூப்பர்குட் பிலிம்ஸின் 98-ஆவது படமாக உருவாகி, வருகிற 25-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது ’மாரீசன்’. மாமன்னனுக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு

பிரின்ஸ் பிக்சர்ஸ் + கவின் + ராம்சங்கையாவின் புதுப்படம் ஆரம்பம்!

“நமோ நாராயணா” என மனமுருக வேண்டி படத்தை ஆரம்பித்துள்ளார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண்குமாரும் இணைத் தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷும்.

‘தலைவன் – தலைவி’யால் தலைவலியா? பாண்டிராஜுடன் ஃபைட்டா? விஜய் சேதுபதி உடைத்த உண்மை!

கமல்ஹாசன் – பாலுமகேந்திரா கூட்டணியில் உருவான அழியாக் காவியம் ‘மூன்றாம் பிறை’ மூலம் 1982-ல் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் சத்யஜோதி பிலிம்ஸ்

இனி, திருச்சி – சத்திரம் பேருந்து நிலையத்தின் கதி என்ன ? ஆட்சியர் சொன்ன விளக்கம் !

இனி, திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தின் கதி என்ன ? ஆட்சியர் சொன்ன விளக்கம் ! திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்த அனைத்து பேருந்துகளும் ஜூலை 16 ஆம் தேதி முதலாக, ( பஞ்சப்பூர் ) முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் : எந்த பேருந்து ? எந்த வழித்தடம் ? வந்தாச்சு அப்டேட் !

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus)  கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்த தரமான சம்பவம் !

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்  பி.அய்யாக்கண்ணு. அரை நிர்வாண போராட்டம், மண்டை எலும்பு ஓடுகளுடன் போராட்டம் என நூதன போராட்டங்களுக்கு பெயர் போனவர்.

போக்சோ, கஞ்சா வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டாசில் கைது !

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு !

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா?

பட்டா மாறுதல் கோரி விண்ணப்பத்தவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை...