கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?

கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?

பல்கலைக்கழகங்கள் பார்ப்பனர்களின் அக்ரஹாரங்கள் அல்ல!

சமுதாயத்தில் இருந்தும், பல்கலைக் கழகங்களில் இருந்தும் ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முழங்கினர்.

சட்டவிரோதமாக தனியாருக்கு கைமாறியதா  திருச்சி BIM ! ஓயாத சர்ச்சை !

ரூ.250 கோடி மதிப்பில் காலமாவூரில் புதிய BIM வளாகம் கட்டப்பட்டமை, பல்கலைக்கழகம் அல்லது அரசின் அனுமதியின்றி தனியார் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த்  தலைமையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருமா ? வெளியான ஆய்வு முடிவு!

சுமார் 177,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12701 மரணங்களும் 13648 இதய ரத்த நாளம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதை ஐம்பது நாடுகளில் ஆறு கண்டங்களில் ஆராய்ந்த ஆய்வின் முடிவில்,

மூளையில் ஸ்டண்ட் ! பிரமிக்க வைத்த திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை !

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் 95% அளவுக்கு அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு மூளையின் இரத்தக்குழாயில் வெற்றிகரமாக ஸ்டண்ட் பொருத்தி சாதனை படுத்தியிருக்கிறது, திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை.

வேளாண் மாணவா்களின் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து,

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு !

பெருந்தொற்று காலங்களில் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலையை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி வைத்திருந்தது. இனி அது போன்ற நடவடிக்கைள் நடப்பது கடினமாகி விடும்.

விஜய் சொன்ன திருக்குறள் ! அமைச்சரின் பதிலடி !

அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என நேற்று விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது..... அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.