Browsing Category

அரசியல்

சுனாமியே பார்த்தவர்கள் சிறு தூறலுக்கு கலைந்திடுவோமா ?

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்பவர்களை எதிர்கொண்டபடியே, மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வழங்கி வரும் கழகத் தலைவரை மீண்டும் முதலமைச்சராக்கும்"

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் : அனுமதி வழங்காமல் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி !

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமிருந்து டெல்டா மாவட்டங்களை பிரித்து ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் …  சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !

வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல்

கஷ்டப்பட்டு கட்சிகாரன் உழைப்பான். நீங்க 5 min பெயரைக் கெடுத்துருவீங்க.. நல்லா இருக்கு கதை….லாக்கப்…

காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள்.

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை, தற்போது கல்விக்கும் கேரண்டி ….. பள்ளிகல்வித்துறை அமைச்சர்

ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள்.  அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல;

தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ! துணை குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை மீனா ! மத்திய…

துணை ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட மீனா, " துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி அவர்களுடன்.

விசிக பாமக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது – செல்வ பெருந்தகை

பாஜக கூட்டணியில் காங்கிரஸ்  இருப்பதுதான் நல்லது எனக்  வேடிக்கையாக கூறி இதை கடந்துபோய்விட முடியும் ஆனால்,

கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர நிர்வாகி! கைது செய்யப்படுவாரா ?

திமுக தேனி(வ) நகர பொறுப்பாளர் பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி காவல் துறையினர் வழக்கு பதிவு ...  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா ?

முதல்வர் நிகழ்ச்சிகளில்  விஜய் ரசிகர்கள் அட்ரா சிட்டி !

திருப்பத்தூர், சென்னை நிகழ்ச்சிகளில் முதல்வர் முன்னிலையிலே நடிகர் விஜய் புகைப்படம் காட்டியும் தவெக .. தவெக.. கத்தி கூச்சலிட்ட விஜய் ரசிகர்கள் திமுகவினர் அதிர்ச்சி...

இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’

தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல்.