Browsing Category

அரசியல்

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

பெண்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு எதிராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை…? – அதிகாரிகள்…

‘SET’ தேர்வில் பெண்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மற்ற மாநிலங்கள்…! கலைஞர் தந்த இட  ஒதுக்கீட்டை காப்பாற்றாத  கல்வி அமைச்சர் கோவி.செழியன்…?

தியாகி கக்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை !

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர்  எல். ரெக்ஸ்  தலைமையில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள் தொகுப்புகள்

திருச்சி கிழக்கு தொகுதியில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு, TSM அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் 240 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை

காவல் நிலையத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் திராவிட அரசு – டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு….

எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா?

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்

புதிய மினி பஸ் சேவை தொடக்கம்!

பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை 

திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, மதுரையில் ஜூலை 6  (2025) ஞாயிற்றுக் கிழமை வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்

எஸ்.எம்.எஸ். லாரி சர்வீஸ் இல்ல வரவேற்பு விழா !

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.எம்.எஸ். டிரான்ஸ்போர்ட் இல்லத் திருமண வரவேற்புவிழா, திருச்சி – தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள காட்டூர் சிங்காரம் மஹாலில்

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்