Browsing Category

அரசியல்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஆளுநர் ! பதவி நீக்க வலியுறுத்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை !

கல்லூரி விழாவில் உரையாற்றிய திரு. ஆர். என். ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு

எதிர்பாராத அரசியல் அடித்து ஆடும் அரசியல் கட்சிகளின் ஆடுகளம் !

அதிமுக பிஜேபி கூட்டணி - அதோ கதியான அண்ணாமலை  என அடுத்தடுத்து  அரசியல் திருப்பங்களை கொண்டிருக்கிறது,  தமிழகம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரங்கள் இப்போதே, களைகட்டி வருகின்றன என்பதைத்தான் இந்த அரசியல் நகர்வுகள்…

மக்கள் நலன் ஒன்றே ஒவ்வொரு செயலிலும் என் ஒரே இலக்கு – நிறைவேறுகையில் கிடைப்பது ஒன்றே என்…

திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். தங்கள் குடும்பப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் இவர்களில் அடங்குவர். இவர்கள் டாக்ஸியைவிட ஆட்டோக்களையே…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம் தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்ந்தெடுத்து சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தல…

அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து

உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் ! – டாக்டர் சரவணன்

நீட் தேர்வு அரக்கனை அதிமுக நிச்சயம் எதிர்கொள்ளும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல

வக்ஃபு சட்டத் திருத்தத்தை திரும்ப பெற கண்டன ஆர்ப்பாட்டம் !

வக்ஃபு சட்டத் திருத்ததை திரும்ப பெறு! வஃபு வாரிய நிலங்கள் - சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கான RSS - BJP சூழ்ச்சியை முறியடிப்போம்!

எல்.ஐ.சி. மாதிரி எங்க சொத்தையும் விற்கத்தான்…வக்ஃபு திருத்த சட்ட மசோதா !

இஸ்லாமி மதத்தை சார்ந்த ஒருவா் தன்னுடைய வாழ்நாள் கடைசியில் அவருடைய சொத்துக்களுக்கு வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில் இறைவனுக்கு அர்ப்பணிப்பு....

இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” தொடங்கி வைத்த எம்.பி கனிமொழி !

தூத்துக்குடியின் இளைஞர்கள் உயர்ந்த கனவுகளும் இலட்சியமும் கொண்டவர்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, "புத்தொழில் களம்"