Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பட்டா இருக்கு … ஆனா இல்லை … வெத்து பேப்பர நீங்களே வச்சிக்கோங்க !
அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களை ஆட்கொண்டிருக்கும் அச்சம் … ஐபெட்டோ அண்ணாமலை வெளியிட்ட புள்ளி விவரம் !
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலாக தற்போது வரையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு முரண்பட்டிருக்கிறது
டீசல் கேனுடன் கலெக்டர் ஆபிசுக்கு வந்த நபர் ! சாமர்த்தியமாக செயல்பட்ட பத்திரிகையாளர்கள் !
வட்டாட்சியர் துணையுடன் 45 சென்ட் நிலம் மற்றொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தற்கொலை முயற்சி.
ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !
சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
காணாமல் போன CEO ! முற்றுகையிட்ட மாணவர் சங்கம்!
பள்ளி கல்வி வளாகங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவ சங்க நிர்வாகிகள் ceo கிருஷ்ண பிரியாவை சந்திக்க வந்தால் சந்திக்க முடிவதில்லை.
வாக்காளர் பட்டியல் தில்லு முல்லு ! உஷாரய்யா உஷாரு !
வீடு மாறி... போய்விட்டதாக காரணம் கூறி படிவம் 7 பூர்த்தி செய்து ஆன்லைனில் "ஒருவர்" விண்ணப்பிக்கிறார். அந்த "ஒருவர்" யாரெனில்... அதே வாக்குச்சாவடியில் உள்ள வேறொரு வாக்காளர்.
வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அசிங்கங்களை காண முடியாது !
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது சொத்துக்களை கொள்ளையடித்தல், திருடுதல் போன்ற செயல்களில் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள்.
உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்!
உலக அளவில் 168 கல்லூரிகள், பல பல்கலைக்கழகங்கள், 324 உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து உலகின் கல்வி வள்ளலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது இயேசு சபை.
தாலுகா பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுமா ?
அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர்.
அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் … முழுமையான செயல்வடிவம் எப்போது ? கேள்வி எழுப்பும் தமுஎகச !
”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் தொடங்கியப் போராட்டம் அரை நூற்றாண்டைக் கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது.
