Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
மகாத்மாவை மாற்றிய மதுரை மண் !
"ஏன் நம் நாட்டு கதர் ஆடையை அணிவதை விடுத்து அந்நிய நாட்டு உடைகளை அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்க அதற்கு அந்தத் தொழிலாளிகள் "எங்களுக்கும் கதர் உடுத்த ஆசை தான். ஆனால் அதை விலை கொடுத்து வாங்க கையில் பணம் இல்லை" என்றனர்.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே !
ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.
கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி : தமிழகத்துக்கு கிடைத்தது எப்படி ?
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார்,…
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை !
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கும், வேலுநாச்சியார் போர்ப்படை தளபதி வீர மங்கை குயிலின் 245-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சஸ்பெண்ட் தண்டனையா ? கூட்டுப்பாலியல் புகாரில் சிக்கிய போலீசாரை “டிஸ்மிஸ்” செய்யனும் !
பாலியல் அத்துமீறலில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.
பெருங்காயத்தூளில் இவ்வளவு மோசடியா?
ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு க்யூ.ஆர். கோடு கொடுப்போம். அதை ஸ்கேன் செய்தால் ஒரிஜினலா இல்லையா என்று சொல்லி விடலாம். இப்போத்தான் எல்லாருமே கையில் மொபைல் போன் வெச்சிட்டிருக்காங்களே. இணைய இணைப்பும் இருக்கும்
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
இதழியல் துறையில், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உள்ளிட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, பருவ இதழை தொடர்ந்து நடத்துவதென்பது நிச்சயம் சவால் நிறைந்ததுதான்.
சிறகுகள் இல்லா பறவைகள் இவர்கள் …
அறிவுசார் குறைவடையுவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளை விரிவாக எடுத்துரைத்த, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், சிறகுகள் அமைப்பில் பயிற்சி பெற்ற தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள்
சொந்த தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் !
இந்த வங்கியின் புதிய கிளையில் காட்டூர் ராஜப்பா நகரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 20 நபர்களுக்கு சிறுவணிகக் கடனும் மற்றும் வீடு அடமானக் கடனும் ரூ.133.75 இலட்சம்,
திட்டமிட்ட சதிதான் ! யார் திட்டமிட்டது ?
தற்பொழுது.... தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக.. காலூன்ற முடியாது. ஆனால், எத்தனை உயிர்களை பலி கொடுத்தேனும் அது அதிகாரத்திற்கு வர துடிக்கும்.