Browsing Category

சமூகம்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பாவப்பட்ட அரசு கல்லூரி !

பரந்து விரிந்த கல்லூரியின் பெரும்பாலான பரப்பளவு பயன்பாடு அற்று கிடக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவரும், கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.

இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் ! போர்க்கொடி தூக்கிய வணிகர்கள் !

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் டி.மார்ட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம்

வீட்டுப்பத்திரத்தை திருப்பித்தராத வங்கி ! நீதிமன்றம் போட்ட வட்டிக் கணக்கு !

கடன் வசூல் பிரிவினர் என்பதாகக்கூறி, நான்கு ஐந்து குண்டர்கள் கும்பலாக வந்து தங்களை அவமானப்படுத்தியதாக குறிப்பிடுகிறார், ஜெய்சங்கர். வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் ஆபாசமாக பேசுவது, தெருவில் நாலு பேரு பார்க்கும் விதமாக…

குவாரியை நடத்துவதில் தகராறு ! கத்திக்குத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ! ஒருவர் பலியான சோகம் !

கல் உடைத்து எடுப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் என்ற சசிக்கு சொந்த ஊர் காமய கவுண்டன்பட்டி. அங்குள்ள சங்கிலிக்கரடு பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்களுக்கு கல் உடைப்பதற்கு

வழிதவறி சென்ற சிறுமியை வன்புணர்வு செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை !

னியே நின்ற சிறுமியிடம், தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜசேகர் (34/25) என்பவர், ஏன் இங்கு நிற்கிறாய், எங்கிருந்து வந்தாய், எங்க வீட்டிற்கு வா எங்க வீட்டில் பாப்பா ஒருவர் உள்ளார் என்று கூப்பிட்டு...

கழுத்தறுத்து திருநங்கை கொலை ! உடனிருந்த வாலிபா் மாயம் !

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனி முன்பாக வாயில் துணியால் வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

பிரபல உயர்கல்வி நிறுவன இயக்குநர் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு ! பின்னணி என்ன ?

வாயில் மலத்தை திணிப்பதும், சிறுநீரை கழிப்பதும், சாதி மாறி காதல் திருமணம் செய்து கொள்பவர்களை அறுவாள் கொண்டு வெட்டி சாய்ப்பதும்தான் சாதிய வன்மம் என்றில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் வரைமுறையின்றி நிகழ்த்தப்படும் இதுபோன்ற போக்குகளும் சாதிய…

கோழிக்கடை மேலாளர் தாக்குதல்! ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் !

சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை கோழி கடையில் வியாபாரம் அமோகமாக நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட அன்று மட்டும் 2 லட்சத்திற்கும் மேல் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

தொடரும் மாணவா்கள் தற்கொலை ! தீர்வு காணுமா தமிழகா அரசு !

தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் மாணவர்களின் தற்கொலைக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும்