Browsing Category

சமூகம்

ஆர்.ஓ. சுத்திகரிப்பு குடிநீர் நல்லதா? கெட்டதா?

கடுமையான மாசுபட்ட குடிநீரை சுத்திகரிக்க RO மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது. தண்ணீரில் TDS (Total Dissolved Solids) அளவு அதிகமான இடங்களில் RO சுத்திகரிப்பு அவசியமாகிறது.

ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !

பழைய நடைமுறைப்படி பேப்பர் பாஸ் வழங்க வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் மற்றும் ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில்

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் !

கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய்தொற்று பரவும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் !

போடிநாயக்கனூரில் இருந்து மதுரை நோக்கி காலை நேரத்தில் ஒரு பயணிகள் ரயிலும், மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி மாலை நேரத்தில் ஒரு ரயிலும் இயக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மக்களின் மிக முக்கிய நெருக்கடியான பிரச்சனைகள் !

கோர்ட் அருகே உள்ள எம்ஜீஆர் சிலை அமைந்துள்ள மிக பெரிய ரவுண்டானா சிறியதாக திருத்தி அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு வசதியாக சிக்னல் அமைக்கபட வேண்டும்..

அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழகம் எத்தனையோ சித்தாந்தங்களை கண்டுள்ளது. பொதுவுடமை , திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவா என இங்கு பல கோட்பாடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட அறம் தான் முதன்மையானது.

மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் – மேயர் அன்பழகன் ஆய்வு

மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

கானல் நீராகிப் போனதா? கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் விதமாகவும் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

எப்பவுமே நீ ராஜா !

இசைஞானி இளையராஜா இசையில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ கதையை கவிஞர் இளையபாரதி, 1996ல் தொலைக்காட்சித் தொடராக இயக்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற பாடலையும் கலைஞர் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடினார்.