Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஒருவரை அறிவாளி / முட்டாள் என தீர்மானிப்பது யார்- (ஏப்ரல் 1)
ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
களைகட்டிய தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் !
திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
தாய் பெயரும் இன்ஷியல் தான் … வரலாற்று தீர்ப்பு !
நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர்…
அக்யூஸ்டு அக்கவுண்ட்டிலிருந்து 1.7 இலட்சம் அபேஸ் ! பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!
அக்டோபர் மாதம் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை காலம் முடிந்து பாலமுரளி கடந்த 3…
ஒரு பயணியாக நான் அனுபவித்த கஷ்டம் !
அறிவிப்பு என்பது ஒரு ஆரம்பம்தான். குளித்தலை ரயில் நிலையத்தில் நிரந்தரமான டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் வரும் வரை நமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சாதி படுத்தும் பாடு !
வடிவேலுவிடம் இயக்குநர் சுந்தர் சி... உங்களுக்கு பொதுவான ஆளுனு ஒரு இமேஜ் இருக்கு எனவே அந்த சாதி வெறி கும்பலிடம் போயி சிக்கிக்காதீங்க என்று எச்சரித்து இருக்கிறார்...
சமயபுரம் கோயிலில் நடந்த கொடுந்துயர் – சம்பவ இடத்திலேயே பலியான சோகம் !
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டண வசூலுக்கு தானியங்கி சென்சார் ! தீயை அணைக்க ஒரு மண்ணுமில்லை !
பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை இடையில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். எலமனூரில் இதற்கு தோதான இடம் இருக்கிறது. இந்த கோரிக்கை ஏற்கெனவே, மாவட்ட நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.”…
இவரைப்போல … நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் !
“நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள் அல்லவா … அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் அந்த அண்ணா. அவர் மிகவும் உண்மையானவராக எனக்கு தோன்றினார்.
மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !
மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...
