Browsing Category

சமூகம்

காவல்நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு ! போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை !

பென்னிக்ஸ் – ஜெயராஜ் போலீஸ் கொட்டடி கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்,

லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய மகளிர் தின விழா

சிறப்பு விருந்தினர்களாக முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், துணை காவல்துறை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல துறைகளில் சிறந்து விளங்கிய 75 பெண்களுக்கு விருதுகள் வழங்கினர்.

தமிழகத்தில் காரல் மார்க்ஸ் !

முந்திய பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் காரல் மார்க்சை இந்திய தமிழகங்களில் (அந்த பிரிஷ்டிஷ் ஆட்சிக் காலத்தில்)  ஏற்றுக் கொள்வதில்லை என்னும் நிலை இருந்தது.

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள் !

வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி A/c நெம்பர், ATM DEBIT CARD நெம்பர், PIN நெம்பர், CVV நெம்பர், OTP நெம்பர், நெட் பேங்கிங் PASS WORD CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

அவமதிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ! தேர்தல் நேரத்தில் இது தேவையா ?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில், மர்ம ஆசாமிகள் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவமும் அரங்கேறியது.

ரயிலில் மர்ம சூட்கேஸ் … சிக்கிய 10 கிலோ கஞ்சா !

இரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு தொற்றியது. மர்ம சூட்கேஸை போலீசார் சோதனையிட்டதில், அதில் தலா 2 கிலோ எடையுடைய 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம் பேசி … ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜர் !

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் சோமையாஜு தீட்சிதர், காந்திமதி இணையருக்கு மகனாக அவதரித்தவர்.

38 வயதில் மூளைச் சாவு : உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரை கௌரவித்த மக்கள் சக்தி…

றுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட  உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து

கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த அதிகாரி ! நுகர்வோர் நீதிமன்றம் காட்டிய அதிரடி !

திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார்.