Browsing Category

சமூகம்

அவதூறு பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! –  அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்…

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது திட்டமிட்ட அவதூறு பொய்யை பரப்பும் RSS ஆர்கனைசர், தினமலர், The Commune & சங்பரிவார் அமைப்பினர் மீது   உரிய நடவடிக்கை கோரி  புகார் மனு

திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !

பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியவையல்ல. காலம் காலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு

அறிவோம் (மன்னா மெஸ்) Non veg கடை

சமீபத்தில் கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள மன்னாமெஸ் என்ற இந்த ஹோட்டலுக்கு போனேன். இந்த Insta Influencers வலையில் பல நாள் சிக்காமல் இருந்த நிலையில் இந்த முறை வகையாக சிக்கினேன்.

தீண்டாமை தடுப்புச் சுவர் ! ஆய்வு களத்தில் மாவட்ட ஆட்சியர்!

வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் தீண்டாமை தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு

ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை ! அமைச்சருக்கு நன்றி தொிவித்த திருச்சி வழக்கறிஞர்கள் !

 ரூ. 50 லட்சம் செலவில் பணிகளை தொடங்கிய அமைச்சர் கே.என். நேருவுக்கு வழக்கறிஞர்கள்  சார்பாக நன்றிகள் தொிவித்துள்ளனா்

சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!

திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருப்பூரில் 10 வது புதிய முத்தூட் கோல்டு பாயிண்ட் சென்டர் திறப்பு!

தமிழ்நாட்டின் திருப்பூரில் திறக்கப்படும் இந்த கோல்டு பாயிண்ட் சென்டர், உள்ளூர் மக்களின் நிதிசார் வாழ்க்கையை மாற்றுகின்ற ஒரு அலையாக விளங்கும்.

ஐந்து புலிகள் சந்தேக மரணம், விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு….

தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளத ஹூக்கியம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

ஒத்திவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் ! கலெக்டா் அறிவிப்பு

28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஆகிய இரு இடங்களில் நடைபெற இருந்த முகாம்கள்

ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்!

தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த கோரி