Browsing Category

சமூகம்

ஆரோக்கியமாக … ஆனந்தமாக …!

1980 - 2000 வருஷத்துல ஒருத்தர் பார்க்கும் போது நீங்க எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா? வீட்டுல கல்யாணமா? காரியமா? என்று கேட்பான். ஆனால், அதுவே இப்போது உங்க சுகர் எப்படி இருக்கு?

கெட்டுப்போன 1,200 கிலோ எடையுள்ள ஆடு,கோழி இறைச்சி பறிமுதல்….

ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாக ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

நிலமும் வசப்படும் ! களத்தில் விவசாயப் பெண்கள் !

மணப்பாறை பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் உணவு உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன …

"இப்பொழுதாவது காவல்துறையின் அதிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! ஏனென்றால் எப்பொழுதும் எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன ... உங்களிடம் ஆசனவாய் இருக்கிறது "என்று பதிந்திருந்தார்.

ரோட்டரியில் இணைந்த வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் !

இம்மாநாட்டில், VIT-இன் நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி. விஸ்வநாதன், குடியாத்தம் ரோட்டரி கிளப்பில் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.

அது என்ன பாகிஸ்தான் பார்டரா ?!

திருச்சியில் இருந்து கல்லணை வரை வரும் பேருந்து கிளிக்கூடு என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச்சென்று விடுவதால், அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வரும் பொதுமக்கள் நெடுதூரம் நடந்து வந்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வெறுமனே Donor அல்ல … Red drop ஹீரோ நீங்கள்தான் !

இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.

கஞ்சா விக்கிறவன் கிட்ட கேளு … இங்க வந்து கத்தாத … அடாவடி போலீசு ! முதல்வருக்கு பறந்த கடிதம் !

காஜா பேட்டை பசுமடம் பகுதியில் நடைபெறும் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மொத்த விற்பனை

கேஸ் விலையை தொடர்ந்து ”கட்டிங்” கட்டணமும் உயருது !

வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும்.” என்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம்.

கொலை வழக்கின் அச்சாணியான இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?

பினிக்ஸ்- ஜெயராஜ் அவர்களை காவல்துறை கொடுங்கோலர்கள் அடித்து காயப்படுத்தி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த காயங்களுக்கு எந்த விதமான முதலுதவி சிகிச்சையோ அவசர உதவி ட்ரீட்மெண்ட்டோ தரப்படாமல்,