Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
நீதிமன்றத்தில் ரவுடிக்கு கஞ்சா சப்ளை! தப்பியோடிய நபரைத் தேடும் காவல்துறை!
திருச்சியில் பரபரப்பு சம்பவம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுத்த வாலிபர் போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார்
கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பணி முறைகேடுகள் கண்டித்து ஆர்ப்பாட்டம் !
கோவில் திருக்குளத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், கோவில் நிர்வாகம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது துறை ரீதியாக உரிய விசாரணை நடத்த வேண்டும்,
SC ST நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க வேண்டியது கட்டாயம்
தனிநீதிபதி இல்லாததால் வழக்குகளை திறம்பட விசாரிக்காமல் அதிகமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும், அதிகமான வழக்குகளை MF செய்யும் நடைமுறை சிக்கலும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
பழங்குடியின பெண்ணுக்கு மிரட்டல்! திமுக கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
சண்முகவேல் சூரியகலா தம்பதியினர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதிய ரீதியாக தரைக்குறைவாக பேசுவதாகவும், சூரிய கலா வீட்டில் தனியாக
சரக்கு தட்டுப்பாடு – டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை !
கடந்த 15 நாட்களாக போதிய அளவு சரக்கு சப்ளை செய்யப்படவில்லை. மிகவும் விலை குறைந்த மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
எது சேமிப்பு? எது வீண் செலவு? எது ஆடம்பரம்?
தாழ்ந்த பொருளைவிடவும் உயர்ந்த பொருளைத்தான் வாங்கவேண்டும். குறைநாள் உழைக்கும் பொருளைவிடவும் நெடுநாள் உழைக்கும் பொருளைத்தான் வாங்கவேண்டும்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்ட 3வது மாநாடு
மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விபிஜி ராம்ஜி என்ற பெயரில் வேலை உரிமையை பறிக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் பொறுப்பேற்பு !
இயற்பியலில் அவரது வலுவான கல்வி அடித்தளம், பின்னர் கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி, ஆராய்ச்சி வழிகாட்டுதல், நிதியுதவி பெற்ற திட்டங்கள் மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த வாழ்க்கையாக உருவெடுத்தது.
சுகாதார முன்னெடுப்பில் தமிழக அரசுடன் கைகோர்த்த ரோட்டரி !
அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய, தடுப்புமுறையிலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரப் பராமரிப்புக்கான ரோட்டரியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா?
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உருவானபோது ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பழக இருந்த சமயத்தில் தமிழில் பெயர் பலகை வேண்டும் என்று போராடி அதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்றவர் .
