Browsing Category

சமூகம்

தொடர் மருத்துவ கண்காணிப்பில் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் !…

உடல் நலக்குறைவால் வாடும் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் ! நேசக்கரம் நீட்டுமா தமிழக அரசு ? தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் உடல் நலிவுற்று தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறார் என்ற தகவல் கவலை…

முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகம் ! திரைகிழித்த பொது விசாரணை !

முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை ! ”தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்” என்ற தலைப்பில் மக்கள் பொதுவிசாரணை கடந்த மே-18 அன்று மதுரையில் நடைபெற்றது. மதுரையில் செயல்பட்டுவரும் எவிடன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின்…

ஏழை’கிரி’ ஏழைக்கானது அல்ல ! மலைவாசிகள் – சுற்றுலாப்பயணிகள்…

ஏழை'கிரி’ ஏழைக்கானது அல்ல ! மலைவாசிகள் - சுற்றுலாப்பயணிகள் குமுறல் ! இயற்கை எழில் சூழ்ந்த , ஏலகிரி மலையில் உடலை ஊசிபோல் குத்தும் குளிரை இதமாக அனுபவிக்கவே மக்கள் இம்மலைக்கு வருகிறார்கள். அதே நேரத்தில் , தனியார் சொகுசு விடுதிகள் ஏராளமாக…

தனி நம்பர் பிளேட் தரமான சரக்கு – குடிகார சங்க…

தனி நம்பர் பிளேட் தரமான சரக்கு - குடிகார சங்க த'லீ"வர் குபீர் பேட்டி ! துப்புறவு பணியாளர்கள் தொடங்கி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரையில் சங்கம் இருக்கிறது. போலீசுக்கும் இராணுவத்துக்கும்தான் சங்கம் இல்லை…

கரியாம்பட்டியில் சாதிய வன்கொடுமை ! அருந்ததியர் தொழிலாளி கழுத்தறுத்துப்…

திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் சாதிய வன்கொடுமை ! அருந்ததியர் தொழிலாளி கழுத்தறுத்துப் படுகொலை ! திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில், அருந்ததியர் தொழிலாளி வன்னியர் சாதிவெறியர்களால் கழுத்தறுத்துப் படுகொலை! வன்மையாகக் கண்டிக்கிறோம்!…

”சேலம் – தீவட்டிப்பட்டியில் சாதிவெறியாட்டம் !

”சேலம் - தீவட்டிப்பட்டியில் சாதிவெறியாட்டம்: மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களுக்கான வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்! சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்டோரை குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்! ” என்ற கோரிக்கையை வலியுறுத்தி…

பிறப்புக்கும்,  இறப்புக்கும், டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் அவலம்:…

நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தார்ச்சாலையை இதுநாள் வரை கண்டிராத கிராமமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதென்பது எவ்வளவு ரணமானது?

மாணவர் அஜித் குமாரின் மரணமே கல்வி நிறுவனக் கொலைகளில் கடைசியாக…

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !" "உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !" திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ! ஜாதிய வன்கொடுமை காரணமாகத் தஞ்சை மருத்துவக் கல்லூரியில்…