Browsing Category

சமூகம்

அவன்தான்  மனிதன் … மத்தது எல்லாம் சைக்கோ !

”விவகாரத்தான பிறகு, அவர் யாரோ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. இன்னொருவர் வீட்டு பெண்ணை  பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?

கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு எழுதுவார்களா?  

தகவல்களை திரட்டுவதும், தரவுகளையும் சரிபார்ப்பதும் செய்தி சேகரிப்பின் அடிப்படைகள். சிக்கலான விஷயங்களில் புலனாய்வு செய்து உண்மையை கண்டறிவதும் அதன் இன்றியமையாத அங்கமே

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !

ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் ! இயக்குனர் முத்துக்குமார்

மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி…

ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

பள்ளம் தோண்டி ஒரு மாசமாச்சு? வேலையை எப்போ சார் முடிப்பீங்க?

பிரபலமான பிஜி நாயுடு ஸ்வீட் கடையும் பல்லாண்டுகளாக இருந்து வரும் பல்வேறு வியாபாரக் கடைகளும் அங்கே தான் இயங்கி வருகின்றன. சாலையை நீள வாக்கில் மிக நீளமாகத் தோண்டிப் போட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.

சௌமா இலக்கிய விருதுகள் – 2026 வெளியானது அறிவிப்பு !

நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும்.

8 நாட்களுக்குப் பிறகு முதல் விமான சேவை ! ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…

மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியா–யுஏஇ இடையிலான பலவிமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.