Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை !
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று காணமால்
இரயில்வே சீசன் டிக்கெட்டை முறையை மாற்றும் திருச்சி இரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் பாதிப்பு!
இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால்,
மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள், உமலா பெருமக்கள், சமுதாய பிரமுகா்கள்…
திருச்சி மாவட்ட பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை – நீதிபதி அதிர்ச்சி !!!
திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் ....
போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்து வாட்டர் பாட்டல் சப்ளை செய்த எம்.பி.யின் மகன் !
பி.ஐ.எஸ். என்றழைக்கப்படும் இந்திய தர நிர்ணய பணியக அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஆலை, தஞ்சாவூர் ராஜ்யசபா எம்.பி. கல்யாணசுந்தரத்தின் மகன்
அரசியல் ஆக்கப்படும் லாக் அப் டெத் விவகாரம் ! தேவை காவல்துறை சீரமைப்பு !
காவல் நிலையத்தில் நடக்கும் சித்ரவதைகள் அனைத்தும் அரசுக்கும் நீதித்துறைக்கும் தெரிந்தே நடக்கின்றன. காவல்துறையில் இருக்கும் பிரிவான குற்றப்பிரிவில்(Crime) தனிப்படைகள் என்கிற பெயரில்
இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து……….
இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து.......... வள்ளி கும்மியும் - உறுதிமொழி வாங்கலும் - ஜாதிய இறுக்கமும் - பாரம்பரிய பெருமையும் - மத மூடநம்பிக்கைகளும் - பெண்கள் மீதான தாக்குதலும்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச்…
பெற்றோர் பெண்ணுக்குத் தரும் சீதனம் கொஞ்சம் நூறுகளில் பவுனும் , கோழைத்தனமும் அல்ல ..
திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ரிதன்யா காருக்குள் விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்
அவதூறு பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்…
திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது திட்டமிட்ட அவதூறு பொய்யை பரப்பும் RSS ஆர்கனைசர், தினமலர், The Commune & சங்பரிவார் அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை கோரி புகார் மனு
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !
பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியவையல்ல. காலம் காலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு