Browsing Category

சமூகம்

அரசு அதிகாரிகள் உத்தரவுகளை குப்பையில் வீசி, குடிநீர் இணைப்பு தர…

அரசு உத்தரவுகளை குப்பையில் வீசி, ரியல் எஸ்டேட் அதிபருக்கு  விசுவாசம் காட்டும் திருச்சி ஊராட்சி தலைவர் கணேசன் ! சமீபத்தில், விருதுநகர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டு அரசு அதிகாரிகள், பொதுமக்கள்…

வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை பெண்கள் மீது 1992ஆம் ஆண்டு நடத்திய…

வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை பெண்கள் மீது 1992ஆம் ஆண்டு நடத்திய பாலியியல் வல்லுறவு குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு தர்மபுரி வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு…

திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் !

திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் - தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டை பெரியார் நகரில் உள்ள காக்கும் கரங்கள் அறக்கட்டளை, மனித வள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குடிமக்கள் விழிப்பு…

ஆத்திர அவசரத்துக்கு பஸ் புடுச்சு தான் போயிட்டு வரனும் போல ! அலறும்…

ஆத்திர அவசரத்துக்கு பஸ் புடுச்சு தான் போயிட்டு வரனும் போல ! முறுக்குக்கு பெயர் போன மணப்பாறைக்கு அன்றாடம் வந்து செல்லும் பயணிகள் ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க இடம் இல்லாமல், பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மணப்பாறை வட்டாட்சியர்…

“தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் !

"தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் ! ”எம்புள்ளதான் சாகுமா, வேலைக்குப்போனா? புள்ளைக்கு ஏதாவது ஒன்னுன்னா வேலைக்கு கூட்டிட்டு போனவங்களதானே கேட்கமுடியும்? அவங்களை எஃப்.ஐ.ஆர்.ல போடனுமா இல்லையா? ஏன் போட மாட்டேங்கறீங்க?…

தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள்! மர்மம் விலக்குமா அரசு ?

தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள் ! மர்மம் விலக்குமா அரசு ? கடந்த சில நாட்களில், டாஸ்மாக்கில் சரக்கு சாப்பிட்ட மூன்று பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர். திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தை சேர்ந்த தச்சன்குறிச்சி…

”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள்…

”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள் படும்பாடு! ”தினந்தோறும் திருச்சி நகருக்குள் வேலைக்கு வந்து போவதே, ஒரு போர்க்களத்திற்கு சென்றுவருவதற்கு நிகரான இன்னல்களை சந்தித்து வருவதாக” சலித்துக்கொண்டார், அலுவலகம்…

”சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” –…

” சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” – வி.சி.க. சிந்தனை செல்வன்.MLA நேர்காணல் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவிலை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் வீரணம்பட்டி காளி கோயிலும் மூடி சீல்…

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!

இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…

யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை ! உறுதியானது எப்படி? விரிவான தகவல்…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த கொங்கு வெள்ளாக கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்த குற்றத்துக்காக தலைவேறு முண்டம் வேறாக கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது, 2015 ஆம் ஆண்டு ஜூன் 23.…