Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அவர் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?
அப்ப 75 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எத்தனை எத்தனை ஆயிரம் விமர்சனங்களையும், பொய்களையும் வெறுப்பையும் பார்த்திருப்பார்?
அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !
திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணை
லைசன்ஸ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் ! தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது!
“பேக்கிங் லைசன்ஸ் பெற்று தருகிறேன்” என கூறி அதற்காக ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என சாந்தி கேட்டதாக சங்கரநாராயணன் தெரிவித்தார்.
சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா? அட இது தெரியாம போச்சே ! பாகம் – 08
உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!
அஜினோமோட்டோ : டேஸ்டா இருக்கேனு மட்டும் நினைச்சுறாதீங்க ! வாழ்க்கை வாழ்வதற்கே பாகம் 14
அதிகமாக உட்கொண்டால் சோர்வு, உடல் பருமன், செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.
உடல் நலனில் வேணும் தனி கவனம் !
உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும்.
மாநகர மரங்கள் அறிவோம்…
தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.
THE WEEK பத்திரிக்கையின் “கல்வி மற்றும் சமத்துவம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு
சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம், திறன்மேம்பாடு, AI-இன் (செயற்கை நுண்ணறிவு) பங்கு, குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு & வழிகாட்டுதல்கள், லட்சியங்களை நிர்ணயிப்பதற்கான ஊக்கம்
வழக்குக்காக தினமும் 60 கி.மீ. அலைய முடியுமா ? போராட்ட களத்தில் வழக்கறிஞர்கள் !
திருச்சி இலால்குடி நீதிமன்ற வழக்கறிஞர்களும் 14 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தை மாற்றக்கோரி போராடினார்கள்.
தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது தாயுமானவராக அரவணைத்தவர் !
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார்.
