Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர்…
இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது, அவைகள், காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்
பூதலூரில் தேசியக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி !
மிகப்பெரிய தேசியக்கொடி ஏந்தி இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
ஜெயகாந்தனின் மகளாக மட்டுமல்ல…. ஜெ. தீபலெட்சுமி “பளிச்”
தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வாக பதியம் எனும் அமைப்பானது, திருப்பூரில் தேநீர்ச் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க துணைச்செயலாளர்கள் ரமேஷ், தமிழரசன்
கண்ணொளி தருவோம் அறக்கட்டளை தொடக்க விழா.
இந்த அறக்கட்டளையின் தலைவர் அரக்கோணம் டாக்டர். எஸ். என். ராஜேஷ் அவர்கள் எழுதிய தகப்பன்சாமி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இறந்தவாிடம் பணம் வசூலித்த வங்கி ! நீதிமன்றத்தின் அதிரடி!
இறந்தவாின் போில் கடன் வசூல் நோட்டீஸ் அனுப்பிய பிரபல வங்கி. நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்கு
மாணவி நஸ்ரினின் திறமையை உலகறியச் செய்த தலைமையாசிரியா்!
தன் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிற, தன் மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரும்பாடு படுகிற, குடும்பத்தில் கிடைக்காத நிம்மதியான
மாமூல் கேட்டு மிரட்டுனா கேசு போடுங்க… அதவிட்டு இப்படி ஈவு இரக்கமில்லாம அடிக்கலாமா?
ஜன்னல் கம்பிய பிடிச்சிக்க சொல்லி … பின்னாடி நின்னு அடிச்சிருக்காங்க … கதறும் கிஷோர் குடும்பத்தினர் !
திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்
திருச்சி மாநகரில் சில நேரங்களில் ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள்
