Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
கல்வி, நேயம், இலக்கியங்களின் முக்கூடல் சௌமா இராஜரெத்தினம் – 20
பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பள்ளிக்கே செலவழிக்க வேண்டும் என்றும் என் தந்தையார் கூறியதால் நாங்கள் இன்றுவரை பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை எங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்துவதில்லை.
கேத்தரீன் ஆரோக்கியசாமி அறம் போதிக்கும் வழிகாட்டி நூல் – 19
போதிமரத்தின் ஞான நிழல்கள் - தன்னம்பிக்கைத் தொடர் அறியவேண்டிய ஆளுமைகள்
IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 6
வோர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்டின் அடுத்த மேட்ச்சில் டென்னிஸ் அமிஸ் பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் நேரம் வந்தது. கிரவுண்டுக்குள் அவர் வந்தபோது, ஃபீல்டிங்கில் இருந்த எதிரணியின் 11 ப்ளேயர்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்
ஒன் மன்த் சேலரியை செலவு பண்ணி மேட்ச் பார்க்க முடியுமா மச்சான்? ஐ.பி.எல்.க்கு முன்பும் கிரிக்கெட்…
மேட்ச்சில் விளையாடுபவர்கள் மட்டுமல்ல, மேட்ச் பார்ப்பவர்களும் பெட் கட்டுவது என்ற நிலைமையை ஆட்டத்தை நடத்தும் நிர்வாகிகள் உருவாக்கினார்கள். சூதாட்டக்காரர்களின் களமானது கிரிக்கெட்.
கரிச்சான் குருவிகளா … பறவைகள் பலவிதம்-தொடா்-24
இவனுக்கு பயம் என்பதே கிடையாது. தன்னைவிட பெரிதான காகம், கழுகு போன்றவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டுவதைப் பார்க்கலாம்.
அது என்ன … கிளவுட் கிச்சன் Cloud Kitchen ? ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –29
Cloud Kitchen என்பது இன்று பரவலாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். அதுவும்,பெருத்தொற்று காலத்திற்கு பின்னால் இது நன்றாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது.
IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடா்-7
மனிதா்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு கிாிக்கெட்டைப் போன்ற இன்னொரு டீம் கேம் கிடையாது.
IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது- தொடா்-5
காணும் பொங்கலளது சென்னை மெரீனாவில் மதியத்திற்கு மேல் பெருங்கூட்டம் கூடும் அருகில் உள்ள சேப்பாக்கத்தில்லயே கூட்டம் அதிகமாக இருந்தது.
தன் வாழிட எல்லையை வரையறுத்து வாழும் எழுத்தாணிக்குருவி ! பறவைகள் பலவிதம் – தொடர் : 20
உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.
நாகணவாய் புள் … அதாங்க நம்மூர் மைனா ! பறவைகள்பலவிதம்- தொடர் -21
வடமொழியில் முனியா என்று சொல்லும் சொல்லையே ஆங்கிலேயர்கள் காலத்தில் பதிவு செய்ய அதனையே நாம் இன்று வரை மைனா என்று அழைத்து வருகிறோம்.
