Browsing Category

தொடர்கள்

இவர்களைப் பற்றி குழந்தைகளிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும் !

மாற்றுத்திறனாளிகள் உடல் மற்றும் மனரீதியான தடைகளைத் தாண்டி, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் ! மனித  அளவீடு சார்ந்த கதைகள்

கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கதைகளில் குறிப்பிடலாமே தவிர, கல்வியில் பின் தங்கிய குழந்தை வாழ்க்கையை இழப்பது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது.

சங்குத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த இராமநாதபுரம் !

பொதுவாக இந்திய மற்றும் இலங்கையையும் சேர்த்தால் அதிகமாகக் கிடைக்கக் கூடியது 'பட்டி' வகை சார்ந்ததாகும். அதற்குப் பின் மிக அழகான, விலை அதிகம் உள்ள 'ஜாதி' என்று அழைக்கும் சங்காகும்.

நெருப்பின் பொறிகளே !

பெரியார் தன் இளம் தொண்டனை நம்பினார். குடிஅரசு அலுவலகத்தில் சளைக்காமல் உழைக்கும் கூட்டத்தில் கலைஞருக்கு சிறப்பான இடம் உண்டு.

அரிதான வலம்புரி சங்கு !

"இரு பிறவி" என்று அழைக்கப்படும் ஒரு வகை சங்கு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இவை பிறப்பால் மாறுபட்டவை.

இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !

மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.

நெஞ்சில் தீட்டிய குறளோவியம் !

1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.

சிறார் இலக்கிய முன்னோடி

தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.