Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை! வனங்களின் வழியே… தடங்களைத்…
பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை!
தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை…
பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் – 1)
பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் - 1)
இராமர் கோயில் என்பது பாஜகவின் அரசியல் திட்டம். 1949 டிசம்பர் 23- அன்று நள்ளிரவில் இராமர், இலட்சுமணர், சீதை சிலைகளைத் திருட்டுத்தனமாகப் பாபர் மசூதிக்குள் வைத்ததன்…
இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி……
இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான்…
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு - பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு…
வலசை தொலைத்த பேருயிர்…. வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி…
வலசை தொலைத்த பேருயிர்.... வனங்களின் வழியே... தடங்களைத் தேடி... காட்டுயிர் பயணம்! பகுதி - 3
யானை என்பது ஒற்றை உயிர் அல்ல. அதுதான் காடுகளின் ஆதார உயிரினம். அது இருந்தால் மட்டுமே மற்ற உயிர்கள் வாழும் சூழல் உருவாகும். அதனாலேயே இதனை பேருயிர்…
யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி……
யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே... தடங்களைத் தேடி... காட்டுயிர் பயணம் - 2
இந்தியாவில் யானை அழிவின் விளம்பில் உள்ள உயிரினம். தமிழ்நாட்டில் வெறும் 2961 யானைகள் மட்டுமே உள்ளதாக கடைசியாக எடுத்த கணக்கெடுப்பில்…
வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் ! புதிய தொடர் ஆரம்பம் !
வனங்களின் வழியே... தடங்களைத் தேடி... காட்டுயிர் பயணம்!
யானையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போகாதவர்கள் எவரும் இல்லை. அத்தனை பெரிய உருவம் கொஞ்சமாகவா உண்ணும். வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 250 கி முதல் 300 கி வரை உணவு உண்ணும்.…
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 22
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 22
கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், தனியொரு மனிதனாய் நூலகம் நடத்துபவர் பா.சேதுமாதவன் அவர்கள். தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு…
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 21
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 21
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பன்முகக் கலையாற்றல் கொண்டவர் திரு. வல்லநாடன் அவர்கள். இயற்பெயர் திரு. இல. கணேசன். தெற்கு ரயில்வேயில் வனிகப் பிரிவில் பணியாற்றி பணி…
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 20
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 20
நமது திருச்சியில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஒருவர் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள். தேர்ந்த படைப்பாளர். இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு…