Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
இரயில், கப்பல் மற்றும் விமானத்தில் கேட்டரிங் வேலை வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…
பொதுவாக கப்பலில் வேலைக்கு செல்பவர்கள் செஃப் வேலைக்கு மட்டுமல்லாமல், சர்வீஸ் மற்றும் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கும் செல்லலாம். கப்பல் வேலையின் மிக முக்கிய நன்மை,
விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின்
தமிழகத்து அன்னை தெரசா – மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் ! (7)
மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின்.....
இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
“நான் என்ன ஆடா? மாடா? விலை பேசப்படுவதற்கு! என்னுடைய அறிவு, என் தாய்நாட்டிலிருந்து,சேவை செய்வது மட்டும்தான். எனக்கு உங்கள் சாம்ராஜ்ஜியத்தையேஎழுதிக்
கல்விக்காக 20 ஆண்டுகளாக நதியை நீந்தி கடக்கும் ! ‘டியூப் மாஸ்டர்’ அப்துல் மாலிக் யார் ? (5)
கண்ணெதிரே போதிமரங்கள்! (5) (அறியவேண்டிய ஆளுமைகள்)
இருவாட்சி காவியம் : பறவைகள் பலவிதம் – தொடா் 14
இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை
சமையல் ஆஸ்கார் நாயகன் செஃப் விஜயகுமார் – ஹோட்டல் துறை என்றொரு உலகம் – 19
ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் துறையில், படிப்பு, ஆர்வம், அனுபவம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பார்வையும் அதற்கான உழைப்பும் இருந்தால் பலவாறு சாதிக்கலாம்
பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா? வினா எழுப்பும் – ஸ்டேன் சுவாமி ( 4 )
உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப்
அரச உள்ளத்திற்கு நிகரானவர் கோவை மருத்துவர் ரமேஷ் ! ( 3 )
சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார். இந்த விபத்து குறித்து ரமேஷ்க்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார். கண்ணெதிரே இரத்த வெள்ளத்தில் மனைவி
இந்தியாவின் பெருமிதம் இராதாகிருஷ்ணன் நாயர் – ( 2 )
அங்கிருந்த ரப்பர் தோட்டத்தில் பணி செய்து கொண்டு அந்தத் தோட்டத்துக்கு நடுவிலெயே ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர் இவரது குடும்பத்தினர். படிப்பில் நாட்டமில்லாமல்
