Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி – எளிய மனிதர்கள் – சாதனையாளர்கள் – தொடர் –…
எளிய மனிதர்கள் - சாதனையாளர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே காலை உணவுத் திட்டத்தைப் பள்ளியில் தொடங்கிய தலைமையாசிரியர் பா.சுமதி - தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு முன்னோடி
திருச்சி, பொன்மலையை அடுத்து அம்பிகாரபுரத்தில் இரயில் நகர் உள்ளது. இங்கு…
சிறைகளில் – தொலைக்காட்சி – ஜெயில் பரிதாபங்கள் – தொடர் – 5
சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் ! சிறை கைதிகளுக்கான ஒரே பொழுதுபோக்கு வாரந்தோறும் திறந்தவெளி மைதானத்தில் வெண்திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே. கொரோனா தொற்றுப்பரவலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்த…
களியும், கஞ்சியும் அந்தகாலம் – இந்த காலம் ? – ஜெயில் பரிதாபங்கள் தொடர் – 4
நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னது … ? ”உன்னையெல்லாம் ஜெயில்ல போட்டு களி திங்க வச்சாதான் சரிபட்டு வருவ”னு சிலரை திட்டி கேள்விபட்டிருக்கிறோம். ஜெயில் என்றாலே, கம்பி எண்ணுவது இல்லையென்றால் களி தின்பது என்பதாகத்தான் நம்மிடையே…
விடுதலைக்கு பிறகும் 8 ஆண்டுகளாக சிறையில் ”ஹரே கிருஷ்ணா” – சிறை அதிகாரிகள் கவனத்திற்கு..
விடுதலைக்கு பிறகும் சிறையில் 8 ஆண்டுகள் சிக்கி தவிக்கும் ”ஹரே கிருஷ்ணா” - சிறை பரிதாபங்கள் தொடர் - 3 தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மாமியார் வீட்டுக்கு வந்து செல்வதைப்போல, சிறை வாழ்க்கையே ஜாலியாக மாற்றிக்கொண்ட கைதிகள் ஒரு ரகம்.…
வீடியோ கான்பரன்சிங் கொடுமைகள் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 2
கைதிகளைப் பொறுத்தமட்டில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதென்பது, வேப்பங்காயை உண்ணக் கொடுப்பதைப் போன்றது...
சிறைவாசிகளின் நேர்காணல் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 1
சிறைவாசிகளின் நேர்காணல் - ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் - 1 - வாரச்சந்தை அல்லது பொதுவில் நெருக்கடி மிகுந்த சந்தையை பேரிரைச்சலினூடாக கடந்த அனுபவத்தை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். நமக்கு மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருவரிடம்கூட,…
பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை! வனங்களின் வழியே… தடங்களைத்…
பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை!
தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை…
பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் – 1)
பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் - 1)
இராமர் கோயில் என்பது பாஜகவின் அரசியல் திட்டம். 1949 டிசம்பர் 23- அன்று நள்ளிரவில் இராமர், இலட்சுமணர், சீதை சிலைகளைத் திருட்டுத்தனமாகப் பாபர் மசூதிக்குள் வைத்ததன்…
இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி……
இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான்…
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு - பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு…