Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !
இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள்
ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி கொள்ளை ! வங்கி மோசடி ஆசாமிகள் கைது!
தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் whatsappல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா
NO F.I.R. – NO C.S.R. – போலீஸ் நடத்திய பஞ்சாயத்து – அடுத்தடுத்து அதிரடி நடந்தது…
பணத்தை திரும்பி கொடுக்கும் வரை பத்திரத்தை வைத்துக்கொள்ளும்படி சொன்ன வார்த்தையை மீறி, வங்கியில் இருந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு குடும்பத்துடன்
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
விஜயகாந்த், அய்யனார் கோயில் அருகே பொதுமேடையில் படுத்திருந்த மனோகரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தார்.
புதுச்சேரி சைபர் போலீசின் எச்சரிக்கை !
இணைய வழி மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தை உங்களுடைய வங்கி கணக்கு மூலம் எடுத்துக் கொள்வார்கள்,
பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !
சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச
சக்தீஸ்வரனுக்கு ஆயுதப்படை பாதுகாப்பு !
கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.
துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!
துறையூரில் இன்று அதிகாலை காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!
வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!
திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு
ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .சஸ்பெண்டு ! காரணம் என்ன ?
வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
