Browsing Category

போலிஸ் டைரி

278 செல்போன்களை மீட்டு ஒப்படைத்த மதுரை மாநகர காவல்துறை !

மதுரை மாநகர் காவல் நிலையங்களில் திருட்டு போன தவறவிட்டதாக கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் மாநகர் காவல்துறையினரும் சைபர் கிரைம்...

போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல … போக்கிரிகளுக்கும் பாடம் நடத்தும் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !

தமிழ்நாடு போலீஸ் அகாடெமியில் சுமார் 5000 –க்கும் அதிகமான போலீசு அதிகாரிகளுக்கு பயிற்சியை வழங்கியவர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்..

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது !

கலெக்டருக்கு உறவினர் என்றும் நம்ப வைத்து ஆடிட்டா் ரவிச்சந்திரனிடம் ரூ.ஒரு கோடி லட்சம் கேட்டதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது...

பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவா? போலீசார், விசாகா கமிட்டி விசாரணை !

கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில், முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது

4572 குண்டாஸ் ! 242 ரவுடிகளுக்கு தண்டனை ! தமிழகத்தின் க்ரைம் ரேட் !

4572 குண்டாஸ் ! 242 ரவுடிகளுக்கு தண்டனை ! கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை அவற்றின் தன்மை மற்றும் வகைப்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்றை தமிழ்நாடு காவல் துறை…

விருதுநகர் – மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த  கணவர் கைது !

கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததாகவும், பின்னர் எனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலை எரித்ததாக

“ரூ.2 லட்சம் லஞ்சம்” நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கைது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக்

துறையூர் செங்காட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவி தற்கொலை ! தொடரும் போலீஸ் விசாரணை !

துறையூர் செங்காட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவி தற்கொலை ! தொடரும் போலீஸ் விசாரணை ! பொதுவில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்… போக்சோவில் ஆசிரியர்கள் கைது… என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், திருச்சி மாவட்டம்…