Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மருத்துவம்
பிரமிப்பில் ஆழ்த்தும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை!
பணம் கொழிக்கும் தொழில்களுள் ஒன்றாக மருத்துவத்துறையும் மாறிவிட்ட நிலையில் கண் மருத்துவத்தில் தன்னிகரற்ற 90 ஆண்டு சேவை ! பிரமிப்பில் ஆழ்த்தும் !
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகள் செய்து சாதனை…
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை இதய சிகிச்சை சிறப்பு தனிப் பிரிவாக செயல்பட்டு மூன்றரை ஆண்டுகளில் ஒரு மருத்துவ சாதனை...
நடிகர் ரஜினிகாந்த்க்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன???
திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன??? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்தில் இருந்து உடல் முழுமைக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்லும் "அயோர்ட்டா" எனும் மகா தமனியில் அனியூரிசம் எனும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.…
11 வயது சிறுவனுக்கு “சயாடிக் நரம்பு மறு இணைப்பு சிகிச்சை” செய்து திருச்சி அரசு…
11 வயது சிறுவனுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அரிய சயாடிக் நரம்பு மறு இணைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்து அரசு மருத்துவர்கள் சாதனை
திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனையில் உலக பிசியோ தெரபி தினம் !
மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான நியூரோ ஒன் மருத்துவமனையில்....
தசை சிதைவு நோய் ஓர் புரிதல் கண்ணோட்டம்
தசை சிதைவு நோய்க்கானமுக்கிய காரணிகளாக மரபியல் ரீதியான காரணங்கள்..
தவறான சிகிச்சையால் பெண் மரணம் ! தேனியில் போலி மருத்துவர் அதிரடி கைது !
தவறான சிகிச்சையால் பெண் மரணம் ! தேனியில் போலி மருத்துவர் அதிரடி கைது ! தேனி மாவட்டம் நாகலாபுரம் அருகே மதுமதி மூலிகை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கை, கால் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மூலிகைகள் மூலம் தொடர்ச்சியாக பல…
பெண் மருத்துவர் கொடூர வன்புணர்வு கொலை ! யார் இந்த குற்றவாளி சஞ்சய் ராய் ? நடந்தது என்ன ?
கொல்கொத்தா பெண் மருத்துவரின் கொடூர வன்புணர்வுக் கொலையில் ஊடகங்கள் எந்தளவு நேர்மையாக இருக்கின்றன என்பது தெரியவில்லை.. இந்தப்பதிவில் அந்தக் கொடூர மரணத்தைப்பற்றிப் பேச இருப்பதால் இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்.…
பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய தமிழக மருத்துவர்கள்!
மேற்குவங்க பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய தமிழக மருத்துவர்கள் ! மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 11, 2024 அன்று ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண்…
இந்தியாவிலே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்படி நடந்தது தெரியுமா ?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும்