Browsing Category

ஆன்மீகம்

எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் ! பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் !

இந்த ஆண்டு 22.௦9.2௦25 திங்கட்கிழமை முதல் ௦2.1௦.2௦25 வியாழக்கிழமை விஜயதசமி வரை, நிகழந்திட இருக்கிறது நவராத்திரி கொலு விழா. நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களின் ஒரு சிறு பட்டியல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை…

அயோத்தி ராமர் கோவில் ! – ஆன்மீகப் பயணம் 8

அயோத்தி இந்துக்களின் மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். பொ.ஊ 1528 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் பாபரின் ஆணைப்படி ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும்

ஆன்மீகப் பயணம் தொடர் 7: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்!

ஒவ்வொரு கோவிலுக்கும் முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும். இந்த அறுபடை வீடுகளுக்கு தனி சிறப்புகளும் வரலாறும் உண்டு, அந்த வகையில்…

துர்க்கை அம்மனுக்கு துர்க்கை என்ற பெயர் எப்படி வந்தது?

காளி பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் பேரழகியாக இருந்தாள். துர்கா மாசுரன் 'ஆதி பராசக்தியுடன் நான் போர் செய்ய போகிறேன் அவளை நான் கொல்ல வேண்டும் எனக்கு உதவி செய்' என்றான்.நீ இல்லாமல் உலகத்தில் யாரும் இல்லை?

துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவ விழா !

முதல் வார சனிக்கிழமை என்பதால் மலை மீது உள்ள மூலவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு அதிகாலை திருமஞ்சனத்துடன் கூடிய சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

திருமண தடையை நீக்கும் “தேவிகாபுரம்” கனககிரீஸ்வரர் ஆலயம் ! – ஆன்மீகப் பயணம்

இந்த தெய்வீக ஸ்தலம் இந்த ஊரில் உள்ள சிற்பங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட மலை உச்சியின் அளவில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக அமைந்திருக்கின்றன.

நவகிரக ஆலயங்கள்- ஆன்மீகப் பயணம்- தொடர் 5

ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவில் தரிசனம் செய்து ஜோதிட தோஷங்களை நீக்கி பக்தர்களுக்கு தெய்வீக அனுகிரகத்தை பெற்று தரும் கோவில்கள் பற்றிய சிறிய தொகுப்பு

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம்

கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.

ஆன்மீகப் பயணம் : கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோவில்!

இக்கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒரு சித்தர் கோவிலில் முதன் முதலாக கிரிவலம் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.