Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலக செய்திகள்
கோடியில் குதிரையும் எருமையும்….
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில்
இந்து கோயிலில் வழிபாடு செய்த பிரிட்டன் மன்னர் !
மன்னரும் ராணியும் தங்களது காலணிகளைக் கழற்றிவிட்டு, முத்துக்கள் மற்றும் மலர்களால் ஆன மாலைகளை அணிந்து கோயிலுக்குள் சென்றனர்.
கொள்ளையடித்த ஹோட்டலில் உல்லாசம்! சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி!
அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
பனியினால் உறையும் அதிசய கிராமம்!
“ஹெல்” என்ற பெயர் பண்டைய நோர்ஸ் மொழியின் “ஹெலிர்” என்பதிலிருந்து வந்தது, அதாவது “குகை” அல்லது “குகை மூடி” என்று அர்த்தம்.
பேஸ்புக் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் மார்க் சூக்கர் பெர்க் என்பவர்தான் பேஸ் புக்கை கண்டுபிடித்த பிதாமகன்.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய வெள்ளை நிற சிவிங்கி பூனை!
தற்போது தென்பட்டிருக்கும் இந்த பூனை ‘லூசிசம்’ (Leucism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால் வெள்ளை நிற உரோமத்துடன் காணப்படுகிறது.
கடற்கரை நகரங்களை பாதுகாக்கும் சுனாமி சுவர்!
ஜப்பானின் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள சுமார் 400 கிமீ நீளமான சுனாமி சுவர் மற்றும் 9 மில்லியன் மரங்கள் கொண்ட இயற்கை பாதுகாப்பு வலைப்பின்னல்
உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை!
பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை செய்யும் உரிமை, குடும்பத்தை அந்நாட்டில் குடியேற்றுவதற்கான உரிமை மற்றும் மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்யும் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப்பறவை!
இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் நகரில் ஒரு கருப்பு நிற அன்னப்பறவை சுற்றி வந்திருக்கிறது, இது அங்கு இருக்கும் மற்ற பறவைகளைத் தாக்கி வருவதை அடுத்து அந்நகரை விட்டு அந்தப் பறவை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15 வருஷமா துணையோடு சேராத 62 வயது மலைப்பாம்பு முட்டைகள் இட்டு ஆச்சாியம்!
மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும்.
