Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலக செய்திகள்
காவல் துறையில் இணைந்த “ NARUTO“ பூனை!
போர்வெனிர் நகர காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரியான கிறிஸ்டியன் காரிடோ, கடந்த மாதம் தெருவில் நாய்கள் தாக்குதலிருந்து தப்பித்து ஓடி வந்த பூனை ஒன்றை மீட்டார்.
பால்கனியில் துணிகளைக் காயப் போட்டால் ரூ.22,033 அபராதம்!
சவூதி அரேபியாவின் நகரின் அழகை கெடுக்கும் வகையில் குடியிருப்புப் பகுதியின் பால்கனிகளில் துணிகளைத் துவைத்துக் காயப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது.
சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு! தபால்காரரின் நெகிழ்ச்சி செயல்!
வழக்கம் போல் ஒரு வீட்டிற்கு பார்சல் டெலிவரி செய்யச் சென்று இருக்கிறார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது, வீட்டின் வாசலின் அருகே துணிகள் காய வைத்திருப்பதை பார்த்திருக்கிறார்.
மழைக்கு ஒதுங்கிய பெண்ணுக்கு அடித்த ரூ.1.22 கோடி மெகா லாட்டரி!
இங்கே ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதா, நான் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இங்கு வாராந்திர அல்லது தினசரி லாட்டரிகளை போல் இல்லாமல், உடனடியாக பணம் செலுத்தி, உடனடியாக பரிசு வெல்லும் ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கார் மீது மோதிய மான் ! உயிரிழந்த பிரபல மாடல்!
கடந்த ஜூலை 5 ஆம் தேதி தனது கணவருடன் ரஷ்யாவின் ட்வெர் ஓப்லாஸ்ட் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய மான் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
ரூ.10 லட்சத்திற்கு ஏலம்போன மாம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
உலகப் பிரசித்தி பெற்ற முருகன் விநாயகர் இடையிலான மாம்பழப் போட்டி நாடகம் நடைபெற்றது. அதில் உலகை முதலில் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெறுவது யார் என்ற நிகழ்வு நாடகமாக நடத்தப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் எதிரணியை சிதறடிக்க சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்! நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்த காதலி!
அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோவும், மாடல் ஜார்ஜியானாவும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர்.
இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்!
இறந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்வதை அறிந்த சிலர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தினால் பிரச்னை என்று பயந்து வாகனத்தை வேகமாக எடுத்து சென்றுவிட்டார்.
டி20 லீக் தொடரில் பங்கேற்க யாஷ் தயாளுக்கு தடை விதித்த நிர்வாகம்!
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.