Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கண்ணெதிரே போதிமரங்கள்
தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )
அப்பா இறந்துட்டார். அம்மாவிற்கும், சகோதரிகளுக்கும் தாம் மட்டுமே துணை. கருணை அடிப்படையில் எப்படியாவது அப்பாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்தால் போதும் நாங்கள் பிழைத்துக் கொள்வோம் என்பது மட்டுமே அந்த இளைஞரின் உள்ளக்கிடக்கை. அந்த…
எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14)
வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எப்போதும் பணத்தின்மீது ஆசைக்கொள்ளாமல் மற்ற உயிர்களுக்கு உதவி செய்து வாழ
ஒரு உயில் சமூக மாற்றம் – தோழர் ராஜேஸ்வரராவ் ! – தொடர் – 13
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்த மனிதர் அந்தத்தொழிலில் ஈடுபடாமல் இந்திய விடுதலைப்
எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"
புத்தகங்களையும் எழுதுகோலையும் ஆயுதமாக்கிய மலாலா ! ( 11 )
திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது என்று என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறார். ஒரு பெண் கல்வி குறித்துப் பேசுவதா? என்று அதிர்ச்சியும், கோபமும் அடைந்த தலிபான்களின்…
சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)
கண்ணெதிரே போதிமரங்கள்! (அறிய வேண்டிய ஆளுமைகள்) தன்னம்பிக்கைத்தொடர்- 10
அநீதிக்கெதிரான ஒற்றைக்குரல் இரோம் ஷர்மிளா ( 9 )
மணிப்பூரில் உள்ல மலோம் எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. AFSPA இல் இராணுவத்தினரை விசாரணைக்கு…
விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின்
தமிழகத்து அன்னை தெரசா – மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் ! (7)
மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின்.....
இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
“அவர் இப்படித்தான். கூரையைப் பிச்சுகிட்டு கடவுள் கொடுக்கிறார். வாங்கிட்டு வேலையைப் பார்ப்பாரா? அதவிட்டுட்டு… கொஞ்சம் படிச்சுட்டா போதும். தன்னையே கடவுளுன்னு நினைச்சுக்கிருவாங்க போல! போகட்டும். இங்கேயே கிடந்து, என்னமோ செஞ்சுகிட்டே…
