Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கண்ணெதிரே போதிமரங்கள்
சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)
கண்ணெதிரே போதிமரங்கள்! (அறிய வேண்டிய ஆளுமைகள்) தன்னம்பிக்கைத்தொடர்- 10
அநீதிக்கெதிரான ஒற்றைக்குரல் இரோம் ஷர்மிளா ( 9 )
மணிப்பூரில் உள்ல மலோம் எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. AFSPA இல் இராணுவத்தினரை விசாரணைக்கு…
விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின்
தமிழகத்து அன்னை தெரசா – மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் ! (7)
மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின்.....
இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
“அவர் இப்படித்தான். கூரையைப் பிச்சுகிட்டு கடவுள் கொடுக்கிறார். வாங்கிட்டு வேலையைப் பார்ப்பாரா? அதவிட்டுட்டு… கொஞ்சம் படிச்சுட்டா போதும். தன்னையே கடவுளுன்னு நினைச்சுக்கிருவாங்க போல! போகட்டும். இங்கேயே கிடந்து, என்னமோ செஞ்சுகிட்டே…
கல்விக்காக 20 ஆண்டுகளாக நதியை நீந்தி கடக்கும் ! ‘டியூப் மாஸ்டர்’ அப்துல் மாலிக் யார் ? (5)
கண்ணெதிரே போதிமரங்கள்! (5) (அறியவேண்டிய ஆளுமைகள்)
பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா? வினா எழுப்பும் – ஸ்டேன் சுவாமி ( 4 )
உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப்
அரச உள்ளத்திற்கு நிகரானவர் கோவை மருத்துவர் ரமேஷ் ! கண்ணெதிரே போதிமரங்கள் – 3
அரச உள்ளத்திற்கு நிகரானவர் கோவை மருத்துவர் ரமேஷ்
“அமிர்தம் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? நான் ஒருமுறை சாப்பிட்டு இருக்கிறேன்” என்பார் மருத்துவர் ரமேஷ்.
“அமிர்தமா? எங்கு? எப்போது?” என நம் புருவம் உயர்வதை உணர்ந்தவராய் அவரே…
இந்தியாவின் பெருமிதம் இராதாகிருஷ்ணன் நாயர் – கண்ணெதிரே போதிமரங்கள் – 2
அறியவேண்டிய ஆளுமைகள் - 2
கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி
தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.