Browsing Category

சமூகம்

வேலையிழந்து தவிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்! நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை!

திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

சினிமாகாரனுக்கே படம் காட்டிய பலே சோனி நிறுவனம் ! இது புதுசு கண்ணா புதுசு !

”தீபாவளி விழாக்கால சிறப்பு சலுகையில் டி.வி.யை வாங்கினால், மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் வாரண்டி இலவசம். ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஸ்டேபிளேசர் இலவசம்” என்பதாக, சென்னை அண்ணாசாலையில்

10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் !

மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களி

காமராஜர் வேடமணிந்து ஊர்வலம் சென்ற பள்ளி மாணவர்கள் !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலை பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட கொடூர சைக்கோ! வாழ்நாள் சிறை ! திருப்பத்தூர் கோர்ட் அதிரடி!

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சைக்கோவுக்கு சாகும் வரை சிறை.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்த தரமான சம்பவம் !

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்  பி.அய்யாக்கண்ணு. அரை நிர்வாண போராட்டம், மண்டை எலும்பு ஓடுகளுடன் போராட்டம் என நூதன போராட்டங்களுக்கு பெயர் போனவர்.

லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா?

பட்டா மாறுதல் கோரி விண்ணப்பத்தவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை...

சில்லறைப் பிரச்சினைகளுக்கு விடி(யல்)வு காலம்!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மின்னணு பரிவர்த்தனையில் பயணச்சீட்டுகளைப் பெறும் முறை,  தற்போது பரவலாக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

காதல் திருமணத்தை மிரட்டும் சாதி அரசியல்வாதிகள் ! சாதியா ? பெண் பாசமா ?

காதல் திருமணத்தை மிரட்டும் சாதி அரசியல்வாதிகள் ! சாதியா ? பெண் பாசமா ? அங்குசம் ஆடுகளம் ! ”உன் மவன் என்னைக்கு ஊர்ல கால் எடுத்து வைக்கிறானோ அன்னைக்கு விஸ்வரூபம்தான் ஆகும். அந்த ஆளு ஒன்றிய செயலாளரா இருக்கான். பின் யோசனை இல்லாம **யாட்சி…

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ....