Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அது என்னங்க …பாறை கோட்டை ? அது எங்கேங்க இருக்குது ?
மலைக்கோட்டை விரைவு ரயில் வண்டிக்கான வண்டி எண்ணினை நாம் பதிவிட்டால், மலைக்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் என்பதற்குப் பதிலாக இப்போது ... "பாறை கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ்" என்றே வருகிறது.
நாட்டார் பாடல்களை இலக்கியமில்லை என புறக்கணித்து விட முடியாது !
நவீன இலக்கியத்திற்கும் வெகுஜனக் கலைக்கும் இடையே இயங்கும் ஒருவராக கவிஞர் வைரமுத்து அவர்களின் இலக்கியப் பங்களிப்பை மிக உன்னதமானதாகவே கருதுகிறேன்.
குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்படும் ! மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, எம்.பி
மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சந்தி சிரித்திடும் மாநில மகளிர் ஆணையத் தலைவியின் செயல்கள் !!!
நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது - பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியா ? காதலியா ? யாரை காப்பாற்றுவிங்க…
குளத்துக்கு வெளியே நிற்கும் ஆணின் அம்மா ஆபத்து நிறைந்த குளத்தில் தன் மகன் இறங்கி தன்னை காப்பாற்ற வரவேண்டும் என விரும்பமாட்டார்.
பிரபல எழுத்தாளன் யார் ?
விருதுகளுக்கு ஆசைப்படும் எழுத்தாளர்களே நீங்கள் எத்தனை கூடைகள், பொதிமூட்டைகள் எழுதிக் கிழித்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல.
இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!
வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது. அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும். அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.
அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து – 8 பேர் பலி !
ஒரே விபத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குசம் செய்தி எதிரொலி : அதிகாரியை வீட்டுக்கு அனுப்பிய மாநகராட்சி – பின்னணி இதுதான் ! வீடியோ !
குப்பைக்கிடங்கிலிருந்து அள்ளாத குப்பையை அள்ளியதாக கணக்குக் காட்டி; மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதாக தரம்பிரித்து அவை அப்புறப்படுத்தப்பட்டதாக பொய் கணக்கு எழுதி சுளையாக பத்து கோடி ரூபாயை மோசடி
கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது! தமிழுக்குப் பெருமை!
”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
