Browsing Category

சமூகம்

ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இரண்டாவது நிகழ்ச்சியாக. வருகின்ற ஜனவரி 2. 2026 வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

UGC பல்கலைக்கழக மானியக்குழு கலைப்பு ! – வைகோ கண்டனம்!

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ‘உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனை கூறும் குழு' ஒன்றைப் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் அமைத்தது.

வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு !

நம் பெண்கள், எப்போதும் தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லர். வீட்டை விட்டு வெளியே வந்து சிகிச்சை மேற்கொள்ள அதிகம் யோசிப்பார்கள்.

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக

LLR வழங்க லஞ்சம் ! கையும் களவுமாக சிக்கிய ஆய்வாளா்!

திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அவரது தனி உதவியாளர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது

அரசு விடுதியில் குத்தாட்டம் போட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி !

ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே 3 முறை தங்கி உள்ளார். வருவாய்த் துறையினர், அவருக்கு அறை ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் நாங்கள் வழங்கினோம்.

திருப்பரங்குன்றம் : மோடி அரசே ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மை !

முருகன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில், சிக்கந்தர் தர்கா, நில அளவை தூண் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அரசின் ஆவணத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வரைபடம் இந்த

அவர்களைப் போல் மதமாற்றம் இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை !

பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.

திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !

இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றாவணங்களுடன் மதுரை அண்ணாநகர் போலீசு ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.