Browsing Category

சமூகம்

மாநகர மரங்கள் அறிவோம்…

தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.

THE WEEK பத்திரிக்கையின் “கல்வி மற்றும் சமத்துவம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு

சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம், திறன்மேம்பாடு, AI-இன் (செயற்கை நுண்ணறிவு) பங்கு, குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு & வழிகாட்டுதல்கள், லட்சியங்களை நிர்ணயிப்பதற்கான ஊக்கம்

வழக்குக்காக தினமும் 60 கி.மீ. அலைய முடியுமா ? போராட்ட களத்தில் வழக்கறிஞர்கள் !

திருச்சி இலால்குடி நீதிமன்ற வழக்கறிஞர்களும் 14 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தை மாற்றக்கோரி போராடினார்கள்.

தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது தாயுமானவராக அரவணைத்தவர் !

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  நிறைவேற்றினார்.

இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பனாக அவ்வளவு எளிதில் கடந்து விடும்படியாக இல்லை….

நீண்ட நெடிய காலம், நிறைய யோசித்து, பல முயற்சிகளை செய்து இனியும் சாத்தியம் இல்லை என்ற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருப்பார்.

அரசு பள்ளி வளாகமா? அரசியல் மேடையா? சர்ச்சையில் அரசு பள்ளி !

கல்வி வளாகத்தில்  உள்ளே அரசியல் கட்சி சின்னங்கள், கொடிகள், பள்ளி வளாகத்தில் உள்ளே பிளக்ஸ் பேனர்களில் பந்தல் மேடைகள் பள்ளி வளாகத்தில் உள்ளே ஒலிபெருக்கி பயன்பாடு ஆகியவற்றிற்கு சட்டபூர்வமான

யார் அந்தத் தியாகிகள்? ஏன் கொல்லப்பட்டார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.

எந்த அரசியல் கட்சியும் எங்களை கண்டு கொள்வதே இல்லை !

ஆண்டாண்டு காலமாக ஒரே கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலில் ஈடுபடுகிற முடி திருத்தும் தொழிலாளர்கள் இன்றுவரையில் அத்துக்கூலிகளாகவே பணியாற்றி வருகிறார்கள்.

ராஸ்கலாக வாழ்வது எப்படி?

'தமிழ் நாட்டில் "பகுத்தறிவாளர்கள்" என்று ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து ராஸ்கல்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று விமர்சிக்கிறார்கள்.

சாதி சனாதன எதிர்ப்பில் சாதித்து காட்டிய மாவீரன் சாகு மகாராஜா!

இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு முன்மொழிந்த கோல்காபூர் சாகு மகாராஜாவும் (1902) , மைசூர் மகாராஜாவும் Stuart Mitford fraser அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கதக்கது.