Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பூங்கொத்துக்குப் பதிலாக காய்கறிக் கொத்து ! – சமூகத்தில் புதிய மாற்றத்தின் தொடக்கம் !
பூங்கொத்துகள் சில மணிநேரத்திலேயே வாடிவிடுகின்றன. பரிசளிக்கப்பட்ட பூக்கள் பெரும்பாலும் வீணாகி, குப்பையில் வீசப்படுகின்றன. இதற்குப் பதிலாக, காய்கறிகள் மற்றும் சீசன் பழங்கள்
தீபாவளி ஸ்வீட்ஸ் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை !
அனைத்து இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.
குடிநீர் தொட்டியில் மலம் ! தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
இதில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !
உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பை எடுத்து வீச முயன்ற வழக்கறிஞரின் அநாகரிகமான செயலை கடுமையாக கண்டித்தும், அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து....
மதுரை மண்ணில் எம்.எஸ். தோனி … கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் !
மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு...
இதை செஞ்சா … ஒரு லட்சம் தாரேன் … அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !
மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற திமுகவினர் கண்ணும், கருத்துமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
எங்களைப் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா ?
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் (வாழ்வாதாரத்திற்கு போதாது), அரசு விடுமுறைகள் இல்லை (ஞாயிறு மட்டும் ஓய்வு; சில நேரங்களில் அதுவும் கிடையாது), கூடுதல் வேலைகள் annual day, sports day, exam duty.
வீடியோ எடுத்து கலெக்டர் ஆபீஸ்ல கொடு போ … எத்தனையோ பேர பார்த்துட்டேன் போ … !
சமயபுரம் கோவிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாதம்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பற்றி பேசிய அன்புமணி ராமதாஸ் !
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது…
தீபாவளி வரைக்கும் தான் … இதுக்கும் மேல எங்களால் சகிக்க முடியாது !
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின்பாலசுப்பிரமணியன் மற்றும் விசிக தூய்மை பணியாளர் சங்கத்தின் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
