Browsing Category

சமூகம்

வந்தே மாதரம் மசோதா  – அரசியல் சாசனத்துக்கு எதிரானது! ஏன் தெரியுமா?

'தாய்நாட்டை வணங்குகிறேன்' எனும் பொருள் கொண்ட 'வந்தேமாதரம்' முழக்கம்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் விடுதலைப் போராட்டக் களத்தில் மக்கள் பயன்படுத்தினார்களே தவிர, ஆனந்தமடம் புதினத்தில் இடம் பெற்றுள்ள வந்தேமாதரம் முழுப் பாடலை அல்ல.

TT Injection பரிதாபங்கள் !

Minor Injury - யாக இருந்தாலும் சரி, Major Injury - யாக இருந்தாலும் சரி. நீங்கள் கடைசியாக TT ஊசி செலுத்திக்கொண்டு 5 வருட காலத்திற்குள் தான் இருக்கும் என்றால், உங்களுக்கு தேவை அந்த காயத்திற்கு மருந்து பூசுவது,

பணி நிரந்தரம் கோரி போராட்டம்! ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்!

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழக அரசுதங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை புதூர் மின்வாரியஅலுவலகத்தின் முன்பாகஉண்ணாவிரதப்போராட்டம் ....

TRB சர்ச்சை: மறு மதிப்பீடா? மறு தேர்வா? உயர் நீதிமன்ற வழக்கு – நிலை என்ன?

ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக டி.ஆர்.பி. முடிவெடுத்த விவகாரமே, தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான முன்வாய்ப்பை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

TRB-யை துரத்தும் சர்ச்சைகள் !

தமிழகத்தில் 1996-க்கு முன்பாக கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேருவதற்கு எந்தவிதமான போட்டித் தேர்வு முறைகளும் கிடையாது. அப்போதைய காலத்தில், எம்.ஃபில். முடித்திருந்தாலே கல்லூரியில் பாடம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது.

அங்குசம் செய்தி எதிரொலி : திறந்து விட்டாச்சு – இலால்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் !

பெயருக்குத்தான் புதிய பேருந்து நிலையமே தவிர, பழைய பேருந்து நிலையத்தை சுற்றித்தான் வணிக கடைகள், உணவகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது அதிரடியாக

சில நேரங்களில்.. சில மனிதர்கள் !

தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.

கோகுல்ராஜ் ஆ*ணவக்கொ*லை ! அரசு வழக்கறிஞரின் கட்டண பாக்கி- அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு

சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம் அரசு தரப்பில் தனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், தனக்கு தரவேண்டிய கட்டண பாக்கியை அரசு வழங்கும்படியும் ப.பா. மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள்