Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
கல்வியில் சிறந்தது என்றால் நான் எப்படி நம்புவேன் ?
மாற்றம், திராவிடம் வேண்டாம்..... என்பதற்காக..... இந்து வெறி உள்ளே நுழைய..... ஒரே தேசம் ஒரே மொழி சட்டமாய் மாற....
500-க்கு மேல் 341 பேர் – 32 செண்டம் – அசத்திய மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி !
பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார்.
கிராமத்து பெண்களின் கைவண்ணத்தில் பாரம்பரியமான கோரைப்பாய்கள் !
என்னதான் பாரம்பரியம் என்று பேசினாலும், நவீனம் அதிலும் சில இடையூறுகளை ஏற்படுத்தவே செய்கிறது. முற்றிலும் இயந்திரமயமான வேலைப்பாடும், ரசாயன வண்ணமூட்டும் முறைகளும் சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கவே செய்கின்றன.
பா*யல் குற்றவாளி பங்கு தந்தையா? திருச்சி பகீர்
திருச்சி பெல் வளாகத்தை அடுத்த கைலாசபுரத்தில் புதியதாக சர்ச் ஒன்றை அருட்தந்தை பிரபு என்பவர் முன்முயற்சி எடுத்து கட்டியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில்,
பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?
”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.
கட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள் !
அடஞ்சூர் என்ற கிராமத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு, பைப்லைன் வழியாக இந்த நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
த.வெ.க. ஆட்சி : மாற்றமா? ஏமாற்றமா?
இந்த அரசியல் ”மாற்றத்தை” எப்படி புரிந்து கொள்வது? முதலில் மாற்றம் என்பதுதான் என்ன? மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அந்தப் பொறுப்பை நாம் அடுத்தவர் கையில் கொடுத்துவிடுகிறோம்.
ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் ! திருச்சி காவேரி மருத்துவமனையின் முன்னெடுப்பு !
காவேரி மருத்துவமனையின் நர்சிங் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே?
வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று.
கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை … கள எதார்த்தம் இதுதான் !
இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.
