Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!
இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்
களமாறிய காதல்..
இரு மனங்களுக்கு இடையில் மதங்கள் மண்டியிடட்டும்.. அன்பைத்தவிர வேறொன்றும் வேண்டுதலில்லை என வாழ்ந்து காட்டட்டும்
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா?
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன.
தைரிய சாட்சிகள் !
காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.
இன்ஸ்டா நட்பு… சட்டவிரோத பப் பார்ட்டி… இளம்பெண் படுகொ**!
திரும்ப திரும்ப நான் இங்கு சொல்வது ஒன்றுதான், சோசியல்மீடியா வழியாக ஒருவரை அவர் எந்ததுறை பிரபலமோ அல்லது சாதாரணமானவரே அவர்களை முழுவதுமாக நம்புவது என்பது தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பு.
சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா மத்திய…
சமீபத்தில் நடந்த நீட் (NEET) மறுதேர்வு விவகாரம் ஏற்படுத்திய வடு மாறுவதற்குள், தற்போது சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்துதலிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நடத்துனர்களே, போலீஸ்காரர்கள் மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் !
தமிழ் வளர்ச்சித்துறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் 16000 ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு செலுத்தித்தான் இந்த சலுகையை வழங்கியிருக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை சில நடத்துனர்களுக்கு.
மாண்பமை நீதிபதி அவர்களுக்கு எமது வணக்கமும் வாழ்த்தும்
கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்
தொடரும் சாதிய வன்கொடுமைகள் ! நடவடிக்கையை எடுக்குமா தவெக தலைமை ?
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல.
அனைத்து பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்…
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
