Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வெற்றியோ தோல்வியோ இரண்டும் முக்கியமே இல்லை – நாம் காக்கும் கண்ணியமே முக்கியம் !
என்னைப் பொருத்தவரை நாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து வெற்றிகள் வந்து கொண்டே இருந்தால் நாம் நமக்கு தோதான வட்டத்துக்குள் இருந்து ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜோக்கர்களை ஆதரிக்க தேவையில்லை!
யோசித்துப் பாருங்கள் - லாட்டரி நடத்தி முறைகேடாகப் பணம் சம்பாதித்த மார்ட்டின் தான் இனி பல முடிவுகளை விஜய்யை வைத்து எடுக்கப் போகிறார்.
திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி ..அமைச்சர் நேரில் ஆறுதல்…
தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!
முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள்…!
ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த…
திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் வலியுறுத்தல் !
இம்முறை யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியிலும் , வாழ்வாதாரத்திலும் திருநங்கைகள் உயர்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார் .
அடுத்தடுத்து பல உச்சங்களை காணும் தமிழனாக … திருச்சி எம்.எம்.எம். முருகானந்தம் !
ரோட்டரியின் நிறுவனர் பால் ஹாரிஸ் மற்றும் அவரது மனைவி ஜீன் ஹாரிஸின் நினைவாக, அறக்கட்டளைக்கு மரபுவழிப் பங்களிப்பு (legacy contribution) மூலம் நீண்ட கால ஆதரவு அளிப்பவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக
82 வயது இலக்கிய இளைஞன் கவிஞர் கடல் நாகராசன் !
1918-இல், கடலூரில் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதி கைதியாக இருந்த அந்த அறையை நினைவு நூலகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றியவர்.
அங்குசம் இதழுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் …
இது என்ன மாதிரியான செய்தி ?? என்ன மாதிரியான ஊடகம் ??? உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் எனில் எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
