Browsing Category

சமூகம்

போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !

ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களில் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !

9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன்  லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. 

செயற்கை நுண்ணறிவை (AI) இப்படியும் பயன்படுத்தலாமே?

சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மிகவும் பயனுள்ள வகையில் தொடர்புகொள்ள வழிவகுக்கும். வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு AI

மாமனிதனுக்கு புகழஞ்சலி !

சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ‌. குகானந்தம்‌.‌

சொல்லவே கஷ்டமா தான் இருக்கு… 😔

"எல்லாரும் நல்லாருக்குனு சொன்னாங்க...", "எல்லாரும் இதுதான் பெஸ்ட் னு சொன்னாங்க..." அப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அந்த நிறைய பேர் யார் அப்படின்னு கேட்டால் அவங்களுக்கு தெரியாது. "உண்மையாவே நம்மளோட இஷ்டப்படி தான் நம்ம…

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்!

சிஸ்டத்தை மாற்றி தொடர்ந்து வேலை தரக்கோரி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்.

வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ! காதலிக்கு அரிவாள் வெட்டு !

பெற்றோர் அவசர அவசரமாக சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த பாஸ்கர் கடும் அதிர்ச்சடைந்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் !

பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து 6 மாதகாலம் ஆகியும் இன்னும் வீடு வழங்கப்படவில்லை.

திருச்சியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் !

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி பொது தனியார் கூட்டு முறையில் செயல்படுத்துவது,

அரசு இதனை அங்கீகரிக்கிறதா?

ஒரு குறிப்பேட்டின் விலை 35 ரூபாயாம். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி கல்வி பயில வேண்டிய மாணவர்கள், அரசியல் கட்சியின் அடையாளங்களை அச்சிட்டுள்ள, இத்தகைய குறிப்பேடுகளை எழுத பயன்படுத்தலாமா?