Browsing Category

சமூகம்

அனைத்து பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்…

கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

அம்மா உணவகம் பக்கத்திலேயே டாய்லெட் – இது மாற்றமில்லை துர்நாற்றம் !

மூக்கைப் பிடித்துக் கொண்டு ஏழை மக்கள் உணவை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இப்போது தான் பார்க்கின்றோம்.மக்கள் எங்களை பற்றி என்ன பேசுவார்கள்.

ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…

டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களை குறிவைத்து ஒரு பெரிய network மாதிரி செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் “like போடு”, “share பண்ணு”, “comment பண்ணு”, “screenshot அனுப்பு” மாதிரி சாதாரண online வேலை போல காட்டுறாங்க.

இவர் திருந்தமாட்டார் மாமா……

முற்போக்கு, வித்தியாசமாக நொட்டும் மாநிலம் எனச்சொல்லும் தமிழ்நாட்டைப்பார்த்து, மக்களுக்காக போராடாத சினிமா ஹீரோவை முதலமைச்சராக்கி வச்சியிருக்கிங்க எனக்கேட்டு இந்தியா முழுவதுமே கிண்டலாக சிரிக்கிறார்கள்.

அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ...தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ...கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ...தெரியவே இல்லை.

பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!

மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ! மதுரைக்கும் வந்தாச்சு !

வழக்கம்போலவே, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கை துவங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும்; தீவிரவாத தடுப்புப்பிரிவிலிருந்து பேசுவதாகவும்;

பள்ளி பணி இட மாற்றத்தால் ஆவேசம் ! கொலை மிரட்டல் விடுக்கும் போதகா் !

சுகந்தி கணவர் ஈ.புதுக்கோட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபை போதகராக சுமார் பத்தாண்டுகள் பணிபுரிகிறார். கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையினால்  சுகந்தி கணவர் சவேரியார்  வேலூர் மாவட்டத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.

ரோட்டரியின் கற்றல் பேரவை !

மாவட்ட கற்றல் பேரவை குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரோட்டரி தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், கல்வி புகட்டவும், மற்றும் வலுவூட்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மைத் தளமாக இது அமைந்திருக்கிறது.