Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வழிப்பறி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…!
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 41 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !
ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க;
வாப்பா தம்பின்னு … கூப்பிட்டது குத்தமா ?
மண்டல்கள் வந்து சாதியின் பெயரால் எத்தனை ஒதுக்கீடுகள் தந்தாலும், படிநிலை அமைப்பு முறையில் தனக்கும் கீழே உள்ள பட்டியல் சாதிகளை ஒதுக்குவதோடு ஒடுக்கும்
உன்னால் முடியும் புகழ் – எம்.எஸ். உதயமூர்த்தி பிறந்தநாள் விழா !
புத்தகங்கள் மனிதன் அறிவை வளர்த்து சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும், மரக்கன்றுகள் தானும் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் என்பதையும், இந்நிகழ்வு எடுத்துரைத்தது.
கோயிலுக்கு சொந்தம் கொண்டாடி … பழமையான சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பல் !
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் முடிவு பெறாமல் இருந்தது.
கை நிறைய சம்பளமும் படிப்பும் ! 3000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு ! ஏப்-30 கடைசி !
இந்தியாவின் முன்னோடி தொண்டுநிறுவனமான அரவிந்த் பவுண்டேஷன் மற்றும் விஷ்வ யுவகேந்திராவின் கூட்டு முயற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.இல் தேர்ச்சி பெற்ற...
சிலம்பம் சுற்றி தேர்தல் விழிப்புணர்வு ! மக்கள் சக்தி இயக்கத்தின் புதிய முன்னெடுப்பு!
சாமி கலைக்கூடம் சிலம்பம் வைத்தியார் டி.ஜீவானந்தம் அவர்கள் சிலம்பம் பயிற்சி வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் "யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள்,
மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை !
ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாவகையில் தீர்ப்பிருக்க வேண்டும்
நீதி தேவதை – தைரிய சாட்சி !
மரண தண்டனை கூடவே கூடாது என்பவள் நான்! இவர்கள், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு செய்த சித்திரவதைகளுக்கு, மரண தண்டனையை கொடுத்து
காவல்நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு ! போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை !
பென்னிக்ஸ் – ஜெயராஜ் போலீஸ் கொட்டடி கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்,
