Browsing Category

சமூகம்

மக்கள் தந்த அதிகாரமே அவர்களுக்கு உதவத் தானே !

திருச்சி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பொருட்டும்,பெரிய ரக விமானங்கள் இலகுவாக வந்து செல்வதற்காகவும்,திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை நீளத்தை 12500 அடிகள் நீட்டிப்பது என முடிவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…

தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளை சர்ச்சை ! என்ன நடக்கிறது ?

மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும்  பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மணல் லாரி  உரிமையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் நாங்களே பொதுமக்களை திரட்டி தங்களிடம்

வந்தேமாதரம் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை !

அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரை சேகரிப்பாளர்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கலைநயமிக்க வடிவமைப்புகளுக்காக இவற்றை  சேகரிக்கின்றனர்.

இது வெறும் விருதல்ல; எதிர்காலத்திற்கான ஒரு கடன் !

டாக்டர் எம்.எஸ். விஜயானந்த், கிராமப்புறங்களில் அறுவை சிகிச்சை சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காகவும், புற்றுநோய் சிகிச்சையில் காட்டிய ஈடுபாட்டிற்காகவும், 'மருத்துவச்சுடர்' – 2026 எனும் '

மனிதனாக முதலில் மாறுமய்யா, பின்னர் மக்களைப் பற்றி யோசிக்கலாம்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாவம் பெற்ற பிள்ளைகள் என்ன செய்வார்கள்? நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தன் மகன் ஜேசன் சஞ்ய்க்கு?

‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!

என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!

திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன

கள்ள ஓட்டா? நல்ல ஓட்டா?

வாக்காளருக்கு மை வைத்த பின் மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறினால் , அதேபோல 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே ' Refused to vote' என்று எழுதி மீண்டும் வாக்காளரின்

122 பவுன் நகை திருட்டு…! 44 குற்ற வழக்குகள் ! தானாக சரணடைந்த குற்றவாளி! பிண்ணனி என்ன?

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.