Browsing Category

தொடர்கள்

சிட்டு … சில்லை … சிலம்பன் … சங்க இலக்கிய பறவை ! பறவைகள் பலவிதம்- தொடர் – 16

உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும்.

இரயில், கப்பல் மற்றும் விமானத்தில் கேட்டரிங் வேலை வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…

பொதுவாக கப்பலில் வேலைக்கு செல்பவர்கள் செஃப் வேலைக்கு மட்டுமல்லாமல், சர்வீஸ் மற்றும் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கும் செல்லலாம். கப்பல் வேலையின் மிக முக்கிய நன்மை,

இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )

“அவர் இப்படித்தான். கூரையைப் பிச்சுகிட்டு கடவுள் கொடுக்கிறார். வாங்கிட்டு வேலையைப் பார்ப்பாரா? அதவிட்டுட்டு… கொஞ்சம் படிச்சுட்டா போதும். தன்னையே கடவுளுன்னு நினைச்சுக்கிருவாங்க போல! போகட்டும். இங்கேயே கிடந்து, என்னமோ செஞ்சுகிட்டே…

இருவாட்சி காவியம் : பறவைகள் பலவிதம் – தொடா் 14

இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை

சமையல் ஆஸ்கார் நாயகன் செஃப் விஜயகுமார் – ஹோட்டல் துறை என்றொரு உலகம் – 19

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் துறையில், படிப்பு, ஆர்வம், அனுபவம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பார்வையும் அதற்கான உழைப்பும் இருந்தால் பலவாறு சாதிக்கலாம்

பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா? வினா எழுப்பும் – ஸ்டேன் சுவாமி ( 4 )

உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப்

இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13

இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள்

தீம் பார்க் – ரிசார்ட்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு…

Hotel என்றால் தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய இரண்டு முதன்மையான சேவைகளையும் இதர வசதிகளையும் வழங்கும் துறை ஆகும். ஹோட்டல் தொழிலில் உள்ள பல்வேறு உட்பகுதிகளைப்

கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி

தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.