Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போதிமரத்தின் ஞான நிழல்கள்
போதிமரத்தின் ஞான நிழல்கள் – முனைவர் ஜா.சலேத்
தன்னம்பிக்கைத் தொடர் – அறியவேண்டிய ஆளுமைகள்
96,000 வழக்குகளுக்கு தீர்ப்பெழுதிய நீதிநாயகம் சந்துரு ! ( 16 )
போதிமரத்தின் ஞான நிழல்கள் - தன்னம்பிக்கைத் தொடர்
தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )
போதிமரத்தின் ஞான நிழல்கள் ( 15)
தன்னம்பிக்கைத் தொடர்
அறியவேண்டிய ஆளுமைகள்
எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14)
`நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாகத் தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா
ஒரு உயில் சமூக மாற்றம் – தோழர் ராஜேஸ்வரராவ் ! – தொடர் – 13
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்த மனிதர் அந்தத்தொழிலில் ஈடுபடாமல் இந்திய விடுதலைப்
எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"
புத்தகங்களையும் எழுதுகோலையும் ஆயுதமாக்கிய மலாலா ! ( 11 )
திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது என்று என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறார். ஒரு பெண் கல்வி குறித்துப் பேசுவதா? என்று அதிர்ச்சியும்,
சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)
தேவாலயத்து கற்கண்டோ
பள்ளிவாசல் சர்க்கரையோ
பெருமாள் கோவில் பொங்கலோ
எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது
அநீதிக்கெதிரான ஒற்றைக்குரல் இரோம் ஷர்மிளா ( 9 )
மணிப்பூரில் உள்ல மலோம் எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. AFSPA இல் இராணுவத்தினரை விசாரணைக்கு…
விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின்
தமிழகத்து அன்னை தெரசா – மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் ! (7)
மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின்.....
