Browsing Category

வேலை வாய்ப்பு செய்திகள்

ஐ.டி.ஐ. படித்தவரா நீங்கள் ? ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அட்டகாசமான வாய்ப்பு !

கடந்த 2023, 2024, 2025 ஆம் ஆண்டில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கான அட்டகாசமான அப்ரண்டீஸ் வாய்ப்பை வழங்கப் போகிறது, இராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனம்.

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் அறிவிப்பு

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள். உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்

திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் உடனடி வேலை உத்திரவாத கடிதம் !

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஹோப் பவுண்டேசன் இணைந்து 25.07.2025 அன்று திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 35 - க்கும் மேற்பட்ட…

திருச்சி மாவட்டத்தில் 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் ! ஆட்சியர் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவில் காலியாக உள்ள...

(RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி.

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) செயல்பட்டு வருகின்றன.

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

திருச்சி – Tribal Counsellor தற்காலிக பணியிடம் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்...

திருச்சி – மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் வேலைவாய்ப்பு!

துறைசார்ந்த திட்டப்பணிகளுக்கு உதவிடும் வகையிலும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், ‘மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையம்” ஒப்பந்த அடிப்படையில்

திருச்சி – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை