ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சான்றிதழ் வழங்கும் பணி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி மற்றும்பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்நாள் தைபொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம் இதனைத் தொடர்ந்து பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

Apply for Admission

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தகுதி பரிசோதனை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் கண்கள் கருவிழி. கொம்புகள் இடைவெளி உயரம் ஆகியவை பரிசோதனை செய்து மருத்துவச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

– ஷாகுல்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

படங்கள்: ஆனந்த்

உலக தரத்தில் உங்கள் சமையல் அறை - நேஷனல் மாடூலர் கிச்சன்...

Leave A Reply

Your email address will not be published.