ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !

ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

2026 தேர்தல் வாக்குறுதிகள்! தீவிர பிரசாரத்தில் அதிமுகவினர் !

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், பெண்களின் சுயதொழில்

வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள்!

தேடித் தேடிப் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நம்மைச்சுற்றியுள்ள சமூகம் சொல்வதை உற்று உற்றுக் கேட்க வேண்டும். அப்போதாம் நம் அறிவும், ஞானமும் உயரும்.அதற்குத் துணையாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.

விருதுநகரில் 3.0 !!!

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? – கள்ளிக்குடி ராஜேந்திரன்

மாநில விவசாய அணி செயலாளராக பதவி வகித்த போது, விவசாய அணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி அன்று மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினை பெற்றேன்.

எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !

கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோ்தல் கருத்து கணிப்பு ஏன் பொய்யாகிறது ?

நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை கூட சரியாக ஒரு செய்தி தொலைக்காட்சிகள் காட்ட முடியாத அளவுக்கு தற்குறிகள் செய்தி சேனல்களில் வேலை செய்கிறார்கள்.

உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள்.