Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அதிமுகவிலிருந்து வந்த பட்டியல் சமூக எம்.பி.கள்
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மாநிலங்களவை உறுப்பினர்களில் (பட்டியல் சமூகத்திலிருந்து இதுவரை....
ராஜ்யசபா எம்.பி.கள் எந்தெந்த கட்சிகள் தொியுமா?
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 214 பேரில் எந்தெந்த கட்சிகள் சார்பாக எத்தனை பேர் இதுவரை இருந்து வந்துள்ளனர்.
பூத் ஏஜென்ட் பணிகள் என்ன..!
வாக்கு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா இறக்கப்படுகிறதா என்பதை கவணிக்க வேண்டும்.
அங்குசம் பார்வையில் ‘99/66’
சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்
தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ராஜ்யசபா எம்பி களின் சமூக பட்டியல்
தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18 எம்பி களின் சமூகம் மற்றும் எந்தெந்த சமூகத்தில் எத்தனை பேருக்கு அரசியல்
அங்குசம் பார்வையில் ‘அனோமி’
இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.
அங்குசம் பார்வையில் ‘வடம்’
செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.
உலகை உலுக்கிய பிஞ்சுகளின் மரணம் !
அமெரிக்க அதிபராக, ஓபாமா இருந்தபோதும் இதே குற்றச்சாட்டுகளும் இருந்தன. 2015 இல் ஈரான் தனது அணு உலைகளை ஐ.நா.வின் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதனையடுத்து, ஈரானுக்கு எதிரான பல்வேறு தடைகளை விலக்க வகை செய்யும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
திமுகவுடன் கூட்டணி அமைத்த எம்.ஜி.ஆர். அதிமுக !
2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
