Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !
811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.
2026 Angusam March-11 Book
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து …
அமெரிக்காவின் டாலர் அரசியல் !
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திற்குப் பின்னால் இருப்பது அந்த நாட்டின் பிரம்மாண்டமான ராணுவம். "எங்கள் டாலரை நீங்கள் மதிக்கவில்லை என்றால், உங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்
அவர் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?
அப்ப 75 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எத்தனை எத்தனை ஆயிரம் விமர்சனங்களையும், பொய்களையும் வெறுப்பையும் பார்த்திருப்பார்?
அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !
திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணை
அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’
குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக் !
அடிப்படையில் பொறியாளரான கிறிஸ்டோபர் திலக், படிப்பை முடித்த கையோடு வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்து வந்தவர்.
நியோமேக்ஸ் : புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?
2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில்
எல்ஃபின் மோசடி : போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
“ இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாக 8441 பேர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவற்றுள் 3942 பேர் மட்டுமே திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை
விவசாயிடம் லஞ்சம் ! உதவி மின் பொறியாளர் கைது !
திருச்சி மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
