Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
”காதல் படம் எடுக்கும் போது சமூக பொறுப்புணர்வு வேண்டும்” – டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன்!
“சமீபத்தில் கிராமத்துக் காதல் கதையை வைத்து தமிழில் படங்கள் வந்ததில்லை. இப்போது இந்தப் படம் அக்மார்க் கிராமத்துக் காதல் கதை”.
கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !
இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.
நடிகர் ஆரவ் ஆரம்பித்துள்ள சினிமா கம்பெனி!
ஆரவ் ஸ்டுடியோஸ் என்பது கதை சொல்லும் கலையின் மீதுள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய வெள்ளை நிற சிவிங்கி பூனை!
தற்போது தென்பட்டிருக்கும் இந்த பூனை ‘லூசிசம்’ (Leucism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால் வெள்ளை நிற உரோமத்துடன் காணப்படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளை அலற வைக்கும் ‘அதர்ஸ்’
“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் நம்பிக்கை.
ஆராய்ச்சி படிப்பையே அழித்து ஒழிக்க நினைக்கிறதா, அண்ணா பல்கலை ?
ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஊழல் ஒழிப்பு : சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா ?
"ஊழல் ஒழிப்பு என்பது சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா அல்லது கூட்டுப் பொறுப்பா" என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது.
டாஸ்மாக் வேண்டாம் – போர்க்கொடி தூக்கும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் !
மதுபானக் கடை – ஒரு சமூக நோயின் தொடக்கம். மதுபானம் இன்று சமூகத்தை ஆழமாகப் பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. மதுபானக் கடை திறப்பால், இளைஞர்கள் தவறான வழியில் செல்லும் அபாயம்,
அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !
முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
தனியார்வசம் சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது !
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது
