Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முதல்முறையாக .… புத்தகக்காட்சியில் அங்குசம் வெளியீடு !
சென்னை புத்தகக்காட்சியின் முன்னுதாரணத்தை கொண்டு, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புத்தக்கக்காட்சிகளை நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் முன்முயற்சியின் அடிப்படையில், திருச்சியில் 2022 ஆம் ஆண்டு முதல் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது.
”கேப்டனால் தான் இந்த வாழ்க்கை” டைரக்டர் உருக்கம் !
நான் கேப்டனின் ஆபீஸ் பாயாக இருந்த போது எனக்கு எல்லாவிதத்திலும் பேருதவியாக இருந்தவர் கேப்டன். வாழ்க்கையில் நான் இந்த உயர்வான நிலைக்கு வருவதற்கு கேப்டனும் பிரேமலதாமேடமும் தான் காரணம்.
அங்குசம் பார்வையில் ‘சீதா பயணம்’
ஒர்க் ஷாப் நடக்கும் பில்டிங்கிறகுள் ஐஸ்வர்யா நுழைய சில வினாடிகள் இருக்கும் போது தீடீரென கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பில்டிங்கே தரைமட்டமாகிறது.
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3 நாள் குழந்தை ! 5 மணி நேரத்தில் மீட்பு !
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த மர்மப் பெண் ஒருவர் அந்த ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த
அங்குசம் வார ராசிபலன்கள் – பிப்ரவரி 15 -21
பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்
மூளைச்சாவு – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.
சீமான் வழியில் திருமாவளவன் !
சீமானோடு, திருமாவளவனை ஒப்பிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் உண்மையான அக்கறையோடு ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்களை நடத்தியவர் திருமாவளவன்.
பெருகமணி நீர் கொள்ளை – யார் பொறுப்பு?
அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
எளிய முன்னெடுப்புகளால் சிறந்த மாற்றங்கள் சாத்தியம்
தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு பெருகி பரவலாக இருக்கும் காலத்தில் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல சிறந்த பேச்சாளர்களும் சிறந்த இலக்கிய உரைகளை வழங்குகிறார்கள்.
