”மதுரை” மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் கும்பல் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரையில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக திருடு போய்க் கொண்டிருக்கிறது அதை தடுப்பதற்காக மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் விளக்குத்துன் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார் மற்றும் சங்கர் கண்ணன் ஆகியோர் கீழமாசி வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,

இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில ராஜஸ்தானை சேர்ந்த காந்தி லால் என்ற இளைஞர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணனை கண்டதும் இரு சக்கர வாகனத்தில் ஓட அவரை விரட்டி பிடித்து அவரது வாகனத்தில் வைத்திருந்த மூடையை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள் குட்கா,  கூல்லிப் பார்சலை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்ததை கண்டறிந்த காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில்,

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன்
                                 காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன்

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவன் ரயில் மூலம் தனது நண்பர் கடை பழைய சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ளது அங்கு 21 பண்டல் சாக்கு மூட்டை 206 கிலோ குட்கா பதுக்கி வைத்துள்ளதை கூறவும் அதை கண்டறிந்து போலீசார் அங்கு நேரில் சென்று பதிக்க வைத்திருந்த மூட்டையையும் காந்தி லாலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

…. ஷாகுல்.

படங்கள்: ஆனந்தன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.